Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Female Part Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa Female Part Aasa vachen… Un mela un mela Female Part Sanda potta kenda meenu Rendum serndhu onnaachu Rendum serndhu konjum podhu Yeri thanni thaenaachu Female Part Thoondiyilae sikkavilla Suthi vara kokkum illa Meenu rendum thoongayila Akkam pakkam yaarum illa Rendu meenum kan muzhichaa Yeriyila thanni illa yeriyila thanni illa Female Part Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela..un mela Female Part Thennanthoppil enna paathu Sonna vaartha ennaachu Appan pesum pecha kettu Kaadhu rendum punnaachu Female Part Rekkai ellaam vetti puttu Nikkudhaiyaa pacha kili Oorukkulla omalippu Vaadudhaiyaa vanji kodi Kattililae thaengi nikkum Kanneer mattum rendu padi Kanneer mattum rendu padi Female Part Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Female Part Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa Female Part Aasa vachen… Un mela un mela
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே பெண் : ஆதரிச்சா நல்லதையா இல்ல அரளி வெதை உள்ளதையா அரளி வெதை உள்ளதையா... பெண் : ஆசை வச்சேன்.....உன் மேல உன் மேல பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு ரெண்டும் சேந்து கொஞ்சும் போது ஏரித் தண்ணி தேனாச்சு பெண் : தூண்டியிலே சிக்கவில்ல சுத்தி வர கொக்கும் இல்ல மீனு ரெண்டும் தூங்கயில அக்கம் பக்கம் யாரும் இல்ல பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா ஏரியில தண்ணி இல்ல ஏரியில தண்ணி இல்ல பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன்...... உன் மேல உன் மேல பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து சொன்ன வார்த்த என்னாச்சு அப்பன் பேசும் பேச்சக் கேட்டு காது ரெண்டும் புண்ணாச்சு பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப் புட்டு நிக்குதையா பச்சக் கிளி ஊருக்குள்ள ஓமலிப்பு வாடுதையா வஞ்சிக் கொடி பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும் கண்ணீர் மட்டும் ரெண்டு படி கண்ணீர் மட்டும் ரெண்டு படி பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே பெண் : ஆதரிச்சா நல்லதையா இல்ல அரளி வெதை உள்ளதையா அரளி வெதை உள்ளதையா... பெண் : ஆசை வச்சேன்......உன் மேல உன் மேல
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Natpu
- Composer: Ilayaraja