Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male Part Aasai nenjin kanavugal valar pirai Anbae oru murai anaithaai maru murai Naan ninaithu ninaithu thavikkiren Nee varum varai Male Part Aasai nenjin kanavugal valar pirai Female Part Pongi varum alai poo charam poda Boomiyai saergindradhu Female Part Pon niram pol ezhil vennira vaanil Manmadhan thaer vandhadhu Male Part Malar kanaigal vizhi vazhiyae Madhu mayakkam mozhi vazhiyae Maatram ingae thotram vaa ippodhu Female Part Aasai nenjin kanavugal valar pirai Male Part Vaazhndhirundhaal dhinam naan unnodu Vaazhvinai paarthiruppen Vaazhkkai ellaam sugam valarvadhai polae Naan unai saerndhiruppen Female Part Kanavugalae ninaivil varum Ninaivugalae nidhamum sugam Kannaa indrum endrum naan unnodu Male Part Aasai nenjin kanavugal valar pirai Female Part Kaalam ellaam undhan kaaladi thaedi Kaaviyam paada vandhen Male Part Kan vizhithaal unnai kaanbadhai polae Kanavinil naan irundhen Female Part Uravirundhaal thanimai illai Male Part Thanithirundhaal inimai illai Both : Ini mel pirivae illai Male Part Naam ondraanom Female Part Aasai nenjin kanavugal valar pirai Anbae oru murai anaithaai maru murai Naan ninaithu ninaithu thavikkiren Nee varum varai Male Part Aasai nenjin kanavugal valar pirai
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை பெண் : பொங்கி வரும் அலை பூச் சரம் போட பூமியை சேர்கின்றது பெண் : பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மதன் தேர் வந்தது ஆண் : மலர்க் கணைகள் விழி வழியே மது மயக்கம் மொழி வழியே மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை ஆண் : வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினைப் பார்த்திருப்பேன் வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே நான் உனைச் சேர்ந்திருப்பேன் பெண் : கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம் கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை பெண் : காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன் ஆண் : கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே கனவினில் நான் இருந்தேன் பெண் : உறவிருந்தால் தனிமை இல்லை ஆண் : தனித்திருந்தால் இனிமை இல்லை இருவர் : இனி மேல் பிரிவே இல்லை ஆண் : நாம் ஒன்றானோம் பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
Song information
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Mugathil Mugam Paarkalam (1979) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Mugathil Mugam Paarkalam
- Composer: Ilayaraja