Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aattrangarai kanavu kannil

Aaraaroro aayiramthaano

Male Part

Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Male Part

Nee soodum poovum pottum

Kadhal seitha paavam

Naan paadum paadal kettu

Yaarukenna laabam

Kannaal jaadai munnaalaeyae

Sonnaal kooda pothaatho….aa….aa…aa….

Male Part

Nee soodum poovum pottum

Kadhal seitha paavam

Naan paadum paadal kettu

Yaarukenna laabam

Kannaal jaadai munnaalaeyae

Sonnaal kooda pothaatho….

Male Part

Neeyaaga thaedi vanthu

Theeyaaga nenjil nindru

Ponnaa endru ennai

Suttu paarththaai

Male Part

Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Male Part

Kalyaana kolam kandaen

Kaalil metti thaalam

Nalvaazhththu paada vanthaen

Kannil enna eeram

Yaedho yaezhu jenmam undaam

Naamum ondru saervomae…..

Male Part

Nee paarththa paarvai nenjil

Paal vaarkkumpothum

Minjum vaazhnaal endrum

Needhaan endrae vaazhvaen naan…

Male Part

Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aattrangarai kanavu kannil

Aaraaroro aayiramthaano

Male Part

Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை

பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆகாது பெண்ணின் உள்ளம்

ஆழம் காண யாரால் ஆகும்

ஆகாது பெண்ணின் உள்ளம்

ஆழம் காண யாரால் ஆகும்

ஆற்றங்கரை கனவு கண்ணில்

ஆராரோரோ ஆயிரம்தானோ.......

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை

பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்

காதல் செய்த பாவம்

நான் பாடும் பாடல் கேட்டு

யாருக்கென்ன லாபம்

கண்ணால் ஜாடை முன்னாலேயே

சொன்னால் கூட போதாதோ...ஆ....ஆ....ஆ.....

ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்

காதல் செய்த பாவம்

நான் பாடும் பாடல் கேட்டு

யாருக்கென்ன லாபம்

கண்ணால் ஜாடை முன்னாலேயே

சொன்னால் கூட போதாதோ...

ஆண் : நீயாக தேடி வந்து

தீயாக நெஞ்சில் நின்று

பொன்னா என்று என்னை

சுட்டுப் பார்த்தாய்

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை

பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண் : கல்யாண கோலம் கண்டேன்

காலில் மெட்டி தாளம்

நல்வாழ்த்து பாட வந்தேன்

கண்ணில் என்ன ஈரம்

ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்

நாமும் ஒன்று சேர்வோமே.....ஆ...ஆ.....

ஆண் : கல்யாண கோலம் கண்டேன்

காலில் மெட்டி தாளம்

நல்வாழ்த்து பாட வந்தேன்

கண்ணில் என்ன ஈரம்

ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்

நாமும் ஒன்று சேர்வோமே.....

ஆண் : நீ பார்த்த பார்வை நெஞ்சில்

பால் வார்க்கும்போதும்

மிஞ்சும் வாழ்நாள் என்றும்

நீதான் என்றே வாழ்வேன் நான்......

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை

பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆகாது பெண்ணின் உள்ளம்

ஆழம் காண யாரால் ஆகும்

ஆகாது பெண்ணின் உள்ளம்

ஆழம் காண யாரால் ஆகும்

ஆற்றங்கரை கனவு கண்ணில்

ஆராரோரோ ஆயிரம்தானோ.......

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை

பூசையில்லை இங்கு தேவி இல்லை

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: Muthulingam

Explore this song