Roman script

Singer : P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : P. Hanumandha Rao

Female Part

Oooo oo oo aaa..(2)

Aa..aaa..aa..aa..aa..

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

Female Part

{Kannai urutti miratti

Kaadhal mootturaar

Kaiyai aatiyae neetiyae

Naesam kaatturaar} (2)

O o ariyamalae vandhu

Puriyamal yedyedho

Aasai mozhi pesum ivar yaradi

Female Part

Maravaamal kannan

Varuvaano endrae

Urangaamal raadha uruginaaladi

Manam maruginaaladi

Hoo oo

Maravaamal kannan

Varuvaano endrae

Urangaamal raadha uruginaaladi

Manam maruginaaladi

Female Part

Mosam seivadhilae laesa aangal

Mosam seivadhilae laesa aangal

Nilaiyillaa aanodu sagavaasam yeno

Female Part

Ariyamalae vandhu

Puriyamal yedyedho

Aasai mozhi pesum ivar yaradi

Female Part

Pala vesham thaangi

Vadivelan vandhaan

Nijam endru nambi mayanginaaladi

Valli kalanginaaladi

Hoo oo oo

Pala vesham thaangi

Vadivelan vandhaan

Nijam endru nambi mayanginaaladi

Valli kalanginaaladi

Female Part

Mosam seivadhilae laesa aangal

Mosam seivadhilae laesa aangal

Nilaiyillaa aanodu sagavaasam yeno

Female Part

Ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

தமிழ்

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  பி. ஹனுமந்த ராவ்

பெண் : ஓ.....ஓ....ஓ....ஆ...(2)

ஆ....ஆ....ஆ...

ஆசை மொழி பேசும் இவர் யாரடி

ஆரும் அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

ஆரும் அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

பெண் : {கண்ணை உருட்டி மிரட்டி

காதல் மூட்டுறார்

கையை ஆட்டியே நீட்டியே

நேசம் காட்டுறார்} (2)

ஓ...ஓ...

அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

பெண் : மறவாமல் கண்ணன்

வருவானோ என்றே

உறங்காமல் ராதா உருகினாளடி

மனம் மருகினாளடி

ஹோ ஓ

மறவாமல் கண்ணன்

வருவானோ என்றே

உறங்காமல் ராதா உருகினாளடி

மனம் மருகினாளடி

பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்

மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்

நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ

பெண் : அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

பெண் : பல வேஷம் தாங்கி

வடிவேலன் வந்தான்

நிஜம் என்று நம்பி மயங்கினாளடி

வள்ளி கலங்கினாளடி

ஹோ ஓ

பல வேஷம் தாங்கி

வடிவேலன் வந்தான்

நிஜம் என்று நம்பி மயங்கினாளடி

வள்ளி கலங்கினாளடி

பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்

மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்

நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ

பெண் : அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

ஆரும் அறியாமலே வந்து

புரியாமல் ஏதேதோ

ஆசை மொழி பேசும் இவர் யாரடி.....

Song information

Singer: P. Susheela

Music by: K. G. Moorthy

Lyrics by: P. Hanumandha Rao

Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela · Lyricist: P. Hanumandha Rao · Music: K. G. Moorthy

Explore this song