Roman script

Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Vaali

Male Part

Hoo oo oo oo…

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

Kaalam ellaam thunai irundhaal

Kanavaagi maraindhu vittaal

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

Kaalam ellaam thunai irundhaal

Kanavaagi maraindhu vittaal

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

Female Part

Paasa nenjil kudirundhu

Pasitha neram annamittaal

Paasa nenjil kudirundhu

Pasitha neram annamittaal

Paavai endhan kannam thottu

Annaiyai pol muthamittaal

Paavai endhan kannam thottu

Annaiyai pol muthamittaal

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

Female Part

Naan vaazha vendum endru

Naal ellaam thavamirundhaal

Naan vaazha vendum endru

Naal ellaam thavamirundhaal

Thaan irukkum idathinilae

Naan irukka ninaithu vittaal

Thaan irukkum idathinilae

Naan irukka ninaithu vittaal

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

Kaalam ellaam thunai irundhaal

Kanavaagi maraindhu vittaal

Female Part

Aasai manadhil kottai katti

Anbu ennum deivamagal

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர்  : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஹோ ..ஓ..ஓ...ஹோ..ஓ..ஓ..

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

காலமெல்லாம் துணையிருந்தாள்

கனவாகி மறைந்து விட்டாள்.....

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

காலமெல்லாம் துணையிருந்தாள்

கனவாகி மறைந்து விட்டாள்.....

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

பெண் : பாச நெஞ்சில் குடியிருந்து

பசித்த நேரம் அன்னமிட்டாள்

பாச நெஞ்சில் குடியிருந்து

பசித்த நேரம் அன்னமிட்டாள்

பாவை எந்தன் கன்னம் தொட்டு

அன்னையைப் போல் முத்தமிட்டாள்

பாவை எந்தன் கன்னம் தொட்டு

அன்னையைப் போல் முத்தமிட்டாள்

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

பெண் : நான் வாழ வேண்டுமென்று

நாளெல்லாம் தவமிருந்தாள்

நான் வாழ வேண்டுமென்று

நாளெல்லாம் தவமிருந்தாள்

தானிருக்கும் இடத்தினிலே

நானிருக்க நினைத்து விட்டாள்...

தானிருக்கும் இடத்தினிலே

நானிருக்க நினைத்து விட்டாள்...

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

காலமெல்லாம் துணையிருந்தாள்

கனவாகி மறைந்து விட்டாள்.....

பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி

அன்பு என்னும் தெய்வமகள்

Song information

Singer: P. Susheela

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Vaali

Release information: From Namma Veettu Deivam (1970) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Kunnakudi Vaithiyanathan

Explore this song