Roman script

Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Aasai konda manam

Atho athovena

Aadugindra vizhi idho idhovena

Pesugindra idhazh edho edhovena

Uravaa….naen

Female Part

Aasai konda manam

Adho adhovena

Aadugindra vizhi idho idhovena

Pesugindra idhazh edho edhovena

Uravaa….naen

Female Part

Vaazhai pondra udal

Sugam sugam ena

Vaasam poosum kuzhal

Varum varum ena

Vaadi pona idai

Tharum tharum ena

Silaiyaa…naen

Female Part

Vaazhai pondra udal

Sugam sugam ena

Vaasam poosum kuzhal

Varum varum ena

Vaadi pona idai

Tharum tharum ena

Silaiyaa…naen

Female Part

Aasai konda manam

Adho adhovena

Aadugindra vizhi idho idhovena

Pesugindra idhazh edho edhovena

Uravaa….naen

Female Part

Naetru maalai varai

Evan evan ena

Kettu nindra malar

Avan avan ena

Kootti vanthavanin

Gunam manam pera

Porulaa…naen

Female Part

Naetru maalai varai

Evan evan ena

Kettu nindra malar

Avan avan ena

Kootti vanthavanin

Gunam manam pera

Porulaa…naen

Female Part

Aasai konda manam

Adho adhovena

Aadugindra vizhi idho idhovena

Pesugindra idhazh edho edhovena

Uravaa….naen

Female Part

Aatru vellam enai

Avan manaithanil

Saerththu vaiththavudan

Avan madithanil

Yaetru konda sugam

Idham Idham ena

Inaiyaa…..naen

Yaetru konda sugam

Idham Idham ena

Inaiyaa…..naen

Female Part

Aasai konda manam

Adho adhovena

Aadugindra vizhi idho idhovena

Pesugindra idhazh edho edhovena

Uravaa….naen

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆசைக் கொண்ட மனம்

அதோ அதோவென

ஆடுகின்ற விழி இதோ இதோவென

பேசுகின்ற இதழ் எதோ எதோவென

உறவா......னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்

அதோ அதோவென

ஆடுகின்ற விழி இதோ இதோவென

பேசுகின்ற இதழ் எதோ எதோவென

உறவா......னேன்

பெண் : வாழை போன்ற உடல்

சுகம் சுகம் என

வாசம் பூசும் குழல்

வரும் வரும் என

வாடிப் போன இடை

தரும் தரும் என

சிலையா.......னேன்

பெண் : வாழை போன்ற உடல்

சுகம் சுகம் என

வாசம் பூசும் குழல்

வரும் வரும் என

வாடிப் போன இடை

தரும் தரும் என

சிலையா.......னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்

அதோ அதோவென

ஆடுகின்ற விழி இதோ இதோவென

பேசுகின்ற இதழ் எதோ எதோவென

உறவா......னேன்

பெண் : நேற்று மாலை வரை

எவன் எவன் என

கேட்டு நின்ற மலர்

அவன் அவன் என

கூட்டி வந்தவனின்

குணம் மணம் பெற

பொருளா........னேன்

பெண் : நேற்று மாலை வரை

எவன் எவன் என

கேட்டு நின்ற மலர்

அவன் அவன் என

கூட்டி வந்தவனின்

குணம் மணம் பெற

பொருளா........னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்

அதோ அதோவென

ஆடுகின்ற விழி இதோ இதோவென

பேசுகின்ற இதழ் எதோ எதோவென

உறவா......னேன்

பெண் : ஆற்று வெள்ளம் எனை

அவன் மனைதனில்

சேர்த்து வைத்தவுடன்

அவன் மடிதனில்

ஏற்றுக் கொண்ட சுகம்

இதம் இதம் என

இணையா.......னேன்

ஏற்றுக் கொண்ட சுகம்

இதம் இதம் என

இணையா.......னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்

அதோ அதோவென

ஆடுகின்ற விழி இதோ இதோவென

பேசுகின்ற இதழ் எதோ எதோவென

உறவா......னேன்

Song information

Singer: P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan

Explore this song