Roman script
Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Aasai konda manam Atho athovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female Part Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female Part Vaazhai pondra udal Sugam sugam ena Vaasam poosum kuzhal Varum varum ena Vaadi pona idai Tharum tharum ena Silaiyaa…naen Female Part Vaazhai pondra udal Sugam sugam ena Vaasam poosum kuzhal Varum varum ena Vaadi pona idai Tharum tharum ena Silaiyaa…naen Female Part Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female Part Naetru maalai varai Evan evan ena Kettu nindra malar Avan avan ena Kootti vanthavanin Gunam manam pera Porulaa…naen Female Part Naetru maalai varai Evan evan ena Kettu nindra malar Avan avan ena Kootti vanthavanin Gunam manam pera Porulaa…naen Female Part Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female Part Aatru vellam enai Avan manaithanil Saerththu vaiththavudan Avan madithanil Yaetru konda sugam Idham Idham ena Inaiyaa…..naen Yaetru konda sugam Idham Idham ena Inaiyaa…..naen Female Part Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா......னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா......னேன் பெண் : வாழை போன்ற உடல் சுகம் சுகம் என வாசம் பூசும் குழல் வரும் வரும் என வாடிப் போன இடை தரும் தரும் என சிலையா.......னேன் பெண் : வாழை போன்ற உடல் சுகம் சுகம் என வாசம் பூசும் குழல் வரும் வரும் என வாடிப் போன இடை தரும் தரும் என சிலையா.......னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா......னேன் பெண் : நேற்று மாலை வரை எவன் எவன் என கேட்டு நின்ற மலர் அவன் அவன் என கூட்டி வந்தவனின் குணம் மணம் பெற பொருளா........னேன் பெண் : நேற்று மாலை வரை எவன் எவன் என கேட்டு நின்ற மலர் அவன் அவன் என கூட்டி வந்தவனின் குணம் மணம் பெற பொருளா........னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா......னேன் பெண் : ஆற்று வெள்ளம் எனை அவன் மனைதனில் சேர்த்து வைத்தவுடன் அவன் மடிதனில் ஏற்றுக் கொண்ட சுகம் இதம் இதம் என இணையா.......னேன் ஏற்றுக் கொண்ட சுகம் இதம் இதம் என இணையா.......னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா......னேன்
Song information
Singer: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu