Roman script

Aasa Vecha Song Lyrics is the track from Vallal Tamil Film – 1997, Starring Sathyaraj, Nizhalgal Ravi, Manivannan, Sanjay Bhargav, M. N. Nambiyar, Ponnambalam, Goundamani, Senthil, Meena, Roja, Lakshmi, Sangeetha Nair, Manorama and Sabitha Anand. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.

Singer : S. P. Balasubrahmanyam

Music Director : Deva

Lyricist : Vaali

Humming : ………………..

Male Part

Aasai vecha annakiliye

Unna maalaiyida kaathirundhen

Music : ……………..

Male Part

Maalai onnu vaangi vara

Naanum poo kadaikku poyirundhen

Male Part

Maaliyum kaiyumaaga

Naanum avndha naalinilae

Maamara pacha kili

Ver oruthan tholinilae

Kanneer vittu ninnen naerinilae

Kaalam venneera vittadhenna verinilae

Humming : ………………….

Music : ……………….

Male Part

Kili pechu kettu kettu

Kirakkam thaan yeri ponen

Natpukku kaadhal artham

Karpitha muttaal aanen

Male Part

Kaaveri thaneer endru

Kaanala naan nenachen

Kaanlil thoondiyathaan

Pottu naan meen pudichen

Male Part

Thappaaga kanakku pottu

Ippa thaan kann mulichen raasathi…

Music : ………………

Male Part

Ennaasa rathiname

Un kaaval naan iruppen

Engae nee vaazhndha enna

Nee vaazha paateduppen

Male Part

Pottodum poovodum nee

Pallaandu vaazha vendum

Oru kodi inbam endrum

Unaithaan soozha venum

Male Part

Nalla nee irundha podhum

Enakkingae enna venum raasathi

Male Part

Aasai vecha annakiliye

Unna maalaiyida kaathirundhen

Male Part

Maaliyum kaiyumaaga

Naanum avndha naalinilae

Maamara pacha kili

Ver oruthan tholinilae

Kanneer vittu ninnen naerinilae

Kaalam venneera vittadhenna verinilae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : வாலி

முனங்கல் : ....................

ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே

உன்ன மாலையிட காத்திருந்தேன்

இசை : .................

ஆண் : மாலை ஒண்ணு வாங்கி வர

நானும் பூக்கடைக்கு போயிருந்தேன்

ஆண் : மாலையும் கையுமாக

நானும் வந்த நாளினிலே

மாமர பச்சக்கிளி

வேறொருத்தன் தோளினிலே

கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே

காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

முனங்கல் : ......................

இசை : ...................

ஆண் : கிளிப் பேச்சுக் கேட்டுக் கேட்டு

கிறக்கம் தான் ஏறிப் போனேன்

நட்புக்கு காதல் அர்த்தம்

கற்பித்த முட்டாள் ஆனேன்

ஆண் : காவேரி தண்ணீர் என்று

கானல நான் நெனச்சேன்

கானலில் தூண்டியத்தான்

போட்டு நான் மீன் புடிச்சேன்

ஆண் : தப்பாக கணக்குப் போட்டு

இப்பத்தான் கண் முழிச்சேன் ராசாத்தி...

இசை : ..................

ஆண் : என்னாச ரத்தினமே

உன் காவல் நான் இருப்பேன்

எங்கே நீ வாழ்ந்தா என்ன

நீ வாழ பாட்டெடுப்பேன்

ஆண் : பொட்டோடும் பூவோடும் நீ

பல்லாண்டு வாழ வேண்டும்

ஒரு கோடி இன்பம் என்றும்

உனைத்தான் சூழ வேணும்

ஆண் : நல்லா நீ இருந்தாப் போதும்

எனக்கிங்கே என்ன வேணும் ராசாத்தி

ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே

உன்ன மாலையிட காத்திருந்தேன்

ஆண் : மாலையும் கையுமாக

நானும் வந்த நாளினிலே

மாமர பச்சைக்கிளி

வேறொருத்தன் தோளினிலே

கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே

காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Release information: From Vallal (1997) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Deva

Explore this song