Roman script
Aasa Vecha Song Lyrics is the track from Vallal Tamil Film – 1997, Starring Sathyaraj, Nizhalgal Ravi, Manivannan, Sanjay Bhargav, M. N. Nambiyar, Ponnambalam, Goundamani, Senthil, Meena, Roja, Lakshmi, Sangeetha Nair, Manorama and Sabitha Anand. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Vaali. Singer : S. P. Balasubrahmanyam Music Director : Deva Lyricist : Vaali Humming : ……………….. Male Part Aasai vecha annakiliye Unna maalaiyida kaathirundhen Music : …………….. Male Part Maalai onnu vaangi vara Naanum poo kadaikku poyirundhen Male Part Maaliyum kaiyumaaga Naanum avndha naalinilae Maamara pacha kili Ver oruthan tholinilae Kanneer vittu ninnen naerinilae Kaalam venneera vittadhenna verinilae Humming : …………………. Music : ………………. Male Part Kili pechu kettu kettu Kirakkam thaan yeri ponen Natpukku kaadhal artham Karpitha muttaal aanen Male Part Kaaveri thaneer endru Kaanala naan nenachen Kaanlil thoondiyathaan Pottu naan meen pudichen Male Part Thappaaga kanakku pottu Ippa thaan kann mulichen raasathi… Music : ……………… Male Part Ennaasa rathiname Un kaaval naan iruppen Engae nee vaazhndha enna Nee vaazha paateduppen Male Part Pottodum poovodum nee Pallaandu vaazha vendum Oru kodi inbam endrum Unaithaan soozha venum Male Part Nalla nee irundha podhum Enakkingae enna venum raasathi Male Part Aasai vecha annakiliye Unna maalaiyida kaathirundhen Male Part Maaliyum kaiyumaaga Naanum avndha naalinilae Maamara pacha kili Ver oruthan tholinilae Kanneer vittu ninnen naerinilae Kaalam venneera vittadhenna verinilae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : .................... ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே உன்ன மாலையிட காத்திருந்தேன் இசை : ................. ஆண் : மாலை ஒண்ணு வாங்கி வர நானும் பூக்கடைக்கு போயிருந்தேன் ஆண் : மாலையும் கையுமாக நானும் வந்த நாளினிலே மாமர பச்சக்கிளி வேறொருத்தன் தோளினிலே கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே முனங்கல் : ...................... இசை : ................... ஆண் : கிளிப் பேச்சுக் கேட்டுக் கேட்டு கிறக்கம் தான் ஏறிப் போனேன் நட்புக்கு காதல் அர்த்தம் கற்பித்த முட்டாள் ஆனேன் ஆண் : காவேரி தண்ணீர் என்று கானல நான் நெனச்சேன் கானலில் தூண்டியத்தான் போட்டு நான் மீன் புடிச்சேன் ஆண் : தப்பாக கணக்குப் போட்டு இப்பத்தான் கண் முழிச்சேன் ராசாத்தி... இசை : .................. ஆண் : என்னாச ரத்தினமே உன் காவல் நான் இருப்பேன் எங்கே நீ வாழ்ந்தா என்ன நீ வாழ பாட்டெடுப்பேன் ஆண் : பொட்டோடும் பூவோடும் நீ பல்லாண்டு வாழ வேண்டும் ஒரு கோடி இன்பம் என்றும் உனைத்தான் சூழ வேணும் ஆண் : நல்லா நீ இருந்தாப் போதும் எனக்கிங்கே என்ன வேணும் ராசாத்தி ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே உன்ன மாலையிட காத்திருந்தேன் ஆண் : மாலையும் கையுமாக நானும் வந்த நாளினிலே மாமர பச்சைக்கிளி வேறொருத்தன் தோளினிலே கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Vallal (1997) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vallal