Roman script

Singers : Saindhavi and Sonu Nigam

Music by : G. V. Prakash Kumar

 Female : Aaa….aaa….aaa….

Aaa….aaa…..aaa…..

Haa….aaaa……aaa….

Male Part

Aaruyirae aaruyirae

Anbae un anbil thaanae

Naan vaazhgiren

Neeyillaiyael naan illaiyae

Neeppogum munnae

Anbae naan saagiren

Female Part

Neeyae en uyirae

Enakkul un uyirae

Kangal moodi azhugiren

Karaigiren

Ennai pirigiren

Male Part

Aaruyirae aaruyirae

Anbae un anbil thaanae

Naan vaazhgiren

Female Part

Vizhi thaandi ponaalum

Varuven unnidam

Engae nee tholaindhaalum

Nenjil un mugam

Male Part

Kaatrena maarvenoo..oo

Un swaasathil servenoo

Nee swaasikkum bodhum

Velivaramaatten unakkul vasippenae

Female Part

Uyirae en uyirae

Unakkul ennuyirae

Unai enni azhugiren

Karaigiren

Ennai pirigiren

Male Part

: Aaruyirae aaruyirae

Anbae un anbil thaanae

Naan vaazhgiren

Chorus

………………………..

Female Part

Kondraalum azhiyaadha

Undhan gnyaabagam

Male Part

Kanneeril mudindhaal thaan

Kaadhal kaaviyam

Naetrinil vaazhveno

Un tholgalil saaiveno

Un kaiviral pidiththu

Kaadhalil thilaiththu

Kaalangal marappeno…

Female Part

Uyirae en uyirae

Naamae orr uyirae

Male : Nammai enni azhugiren

Karaigiren

Uyirai thurakkiren..aenn…

தமிழ்

பாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஆஆ ஆஅ ஆஅ....

ஆஆ.... ஆஅ.....ஆஅ....

ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையேல் நான் இல்லையே

நீ போகும் முன்னே

அன்பே நான் சாகிறேன்

பெண் : நீயே என் உயிரே

எனக்குள் உன் உயிரே

கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்

என்னை பிரிகிறேன்

ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

பெண் : விழிதாண்டி போனாலும்

வருவேன் உன்னிடம்

எங்கே நீ தொலைந்தாலும்

நெஞ்சில் உன் முகம்

ஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ …

உன் சுவாசத்தில் சேர்வேனோ

நீ சுவாசிக்கும்போதும்

வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பேனே...

பெண் : உயிரே என் உயிரே

உனக்குள் என் உயிரே

உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

என்னை பிரிகிறேன்

ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

குழு : ...............

பெண் : கொன்றாலும் அழியாத

உந்தன் ஞாபகம்

ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான்

காதல் காவியம்

மேற்றினில் வாழ்வேனோ

உன் தோள்களில் சாய்வேனோ

உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து

காலங்கள் மறப்பேனோ ஓஓ...

பெண் : உயிரே என்னுயிரே

நாமே ஓருயிரே

ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

உயிரை துறக்கிறேன்...ஏன்...

Song information

Singers: Saindhavi and Sonu Nigam

Music by: G. V. Prakash Kumar

Release information: From Madrasapattinam (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song