Roman script
Singers : Saindhavi and Sonu Nigam Music by : G. V. Prakash Kumar Female : Aaa….aaa….aaa…. Aaa….aaa…..aaa….. Haa….aaaa……aaa…. Male Part Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Neeyillaiyael naan illaiyae Neeppogum munnae Anbae naan saagiren Female Part Neeyae en uyirae Enakkul un uyirae Kangal moodi azhugiren Karaigiren Ennai pirigiren Male Part Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Female Part Vizhi thaandi ponaalum Varuven unnidam Engae nee tholaindhaalum Nenjil un mugam Male Part Kaatrena maarvenoo..oo Un swaasathil servenoo Nee swaasikkum bodhum Velivaramaatten unakkul vasippenae Female Part Uyirae en uyirae Unakkul ennuyirae Unai enni azhugiren Karaigiren Ennai pirigiren Male Part : Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Chorus ……………………….. Female Part Kondraalum azhiyaadha Undhan gnyaabagam Male Part Kanneeril mudindhaal thaan Kaadhal kaaviyam Naetrinil vaazhveno Un tholgalil saaiveno Un kaiviral pidiththu Kaadhalil thilaiththu Kaalangal marappeno… Female Part Uyirae en uyirae Naamae orr uyirae Male : Nammai enni azhugiren Karaigiren Uyirai thurakkiren..aenn…
தமிழ்
பாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஆஆ ஆஅ ஆஅ.... ஆஆ.... ஆஅ.....ஆஅ.... ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையேல் நான் இல்லையே நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் பெண் : நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன் ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் ஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ … உன் சுவாசத்தில் சேர்வேனோ நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன் உனக்குள் வசிப்பேனே... பெண் : உயிரே என் உயிரே உனக்குள் என் உயிரே உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன் ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் குழு : ............... பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் மேற்றினில் வாழ்வேனோ உன் தோள்களில் சாய்வேனோ உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து காலங்கள் மறப்பேனோ ஓஓ... பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரை துறக்கிறேன்...ஏன்...
Song information
Singers: Saindhavi and Sonu Nigam
Music by: G. V. Prakash Kumar
Release information: From Madrasapattinam (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Saindhavi and Sonu Nigam
- Film / album: Madrasapattinam
- Composer: G. V. Prakash Kumar