Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Mmm…mmm…mm…mm… Female Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaattin mannan thaanae Naan thaalattum kannan thaanae Female Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Female Part Munnoru naal sumandhu Moochadakki eendreduthu Kannaaga thaai valartha Thanga maganae Female Part Munnaerum paadhaiyilae Mullai vaikkum boomiyilae Anjaamal por nadathu singa maganae Female Part Maanam uyirunum melaaga Vaazhum tamil magan neeyaaga Thennadum pottrum Unnai ennadum vaazhtha Kanna en sandhosam unnaalae thaan Female Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Female Part Polladha seyalai kandu Poruthathu podhum endru Pongi ezhum vaelai undu Vaa vaa maganae Female Part Nallorkku sodhanaiyum Naalum oru vaedhanaiyum Sollaamal varuvathundu Vidhi thaan maganae Female Part Naalai ethir varum kaalangal Yaavum vasanthathin kolangal Anjaamal modhu pazhi undaagum bodhu Kanna en sandhosam unnaalae thaan Female Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaatin mannan thaanae Naan thaalattum kannan thaanae Female Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் பெண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே பெண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே... பெண் : முந்நூறு நாள் சுமந்து மூச்சடக்கி ஈன்றெடுத்து கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே பெண் : முன்னேறும் பாதையிலே முள்ளை வைக்கும் பூமியிலே அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே பெண் : மானம் உயிரினும் மேலாக வாழும் தமிழ் மகன் நீயாக தென்னாடும் போற்ற உன்னை எந்நாடும் வாழ்த்த கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான் பெண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே.... பெண் : பொல்லாத செயலைக் கண்டு பொறுத்தது போதும் என்று பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே பெண் : நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே பெண் : நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின் கோலங்கள் அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான் பெண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே பெண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே...
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Poruthathu Podhum (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Poruthathu Podhum
- Composer: Ilayaraja