Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Mmm…mmm…mm…mm…

Female Part

Aararoo paada vandhenae

Aavaaram poovin senthaenae

Thanmaanam ponaal

Mann meedhu saayum

Pon maanin jaadhi ennaalum neeyum

Thennaattin mannan thaanae

Naan thaalattum kannan thaanae

Female Part

Aararoo paada vandhenae

Aavaaram poovin senthaenae

Female Part

Munnoru naal sumandhu

Moochadakki eendreduthu

Kannaaga thaai valartha

Thanga maganae

Female Part

Munnaerum paadhaiyilae

Mullai vaikkum boomiyilae

Anjaamal por nadathu singa maganae

Female Part

Maanam uyirunum melaaga

Vaazhum tamil magan neeyaaga

Thennadum pottrum

Unnai ennadum vaazhtha

Kanna en sandhosam unnaalae thaan

Female Part

Aararoo paada vandhenae

Aavaaram poovin senthaenae

Female Part

Polladha seyalai kandu

Poruthathu podhum endru

Pongi ezhum vaelai undu

Vaa vaa maganae

Female Part

Nallorkku sodhanaiyum

Naalum oru vaedhanaiyum

Sollaamal varuvathundu

Vidhi thaan maganae

Female Part

Naalai ethir varum kaalangal

Yaavum vasanthathin kolangal

Anjaamal modhu pazhi undaagum bodhu

Kanna en sandhosam unnaalae thaan

Female Part

Aararoo paada vandhenae

Aavaaram poovin senthaenae

Thanmaanam ponaal

Mann meedhu saayum

Pon maanin jaadhi ennaalum neeyum

Thennaatin mannan thaanae

Naan thaalattum kannan thaanae

Female Part

Aararoo paada vandhenae

Aavaaram poovin senthaenae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : ஆராரோ பாட வந்தேனே

ஆவாரம் பூவின் செந்தேனே

தன்மானம் போனால் மண் மீது சாயும்

பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்

தென்னாட்டின் மன்னன் தானே நான்

தாலாட்டும் கண்ணன் தானே

பெண் : ஆராரோ பாட வந்தேனே

ஆவாரம் பூவின் செந்தேனே...

பெண் : முந்நூறு நாள் சுமந்து

மூச்சடக்கி ஈன்றெடுத்து

கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே

பெண் : முன்னேறும் பாதையிலே

முள்ளை வைக்கும் பூமியிலே

அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே

பெண் : மானம் உயிரினும் மேலாக

வாழும் தமிழ் மகன் நீயாக

தென்னாடும் போற்ற

உன்னை எந்நாடும் வாழ்த்த

கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

பெண் : ஆராரோ பாட வந்தேனே

ஆவாரம் பூவின் செந்தேனே....

பெண் : பொல்லாத செயலைக் கண்டு

பொறுத்தது போதும் என்று

பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே

பெண் : நல்லோர்க்கு சோதனையும்

நாளுமொரு வேதனையும்

சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே

பெண் : நாளை எதிர்வரும் காலங்கள்

யாவும் வசந்தத்தின் கோலங்கள்

அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது

கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

பெண் : ஆராரோ பாட வந்தேனே

ஆவாரம் பூவின் செந்தேனே

தன்மானம் போனால் மண் மீது சாயும்

பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்

தென்னாட்டின் மன்னன் தானே நான்

தாலாட்டும் கண்ணன் தானே

பெண் : ஆராரோ பாட வந்தேனே

ஆவாரம் பூவின் செந்தேனே...

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Poruthathu Podhum (1989) · Lyricist: Vaali

Explore this song