Roman script

Aararo Aariraro Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Pulamai Pithan.

Singer : K. S. Chithra

Music Director : Vidyasagar

Lyricist : Pulamai Pithan

Female : Aariraarooraaroo aariraariraaroo

Aariraarooraaroo aariraariraaroo

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Ava ooti vitta paalum

Ava paadi vecha paattum

Un kaalam ellaam podhum

Kannae unnai kaakkum

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Unna petha aathaa

Usura pola kaatha

Female Part

Tamil padicha pulavanukku

Porandha paingili

Tamil mozhi pol

Thalai nimirndhu ulavum poongodi

Female Part

Tamil padicha pulavanukku

Porandha paingili

Tamil mozhi pol

Thalai nimirndhu ulavum poongodi

Female Part

Ponnai naan thaangi

Thaalattum bodhu

Bandham ellaam naan paada

Vaai vaarthai yedhu

Female Part

Muthaadida thaane orr

Mutheduthen naanae

Pottum vechu poovum vecha

Pon maanae

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Ava ooti vitta paalum

Ava paadi vecha paattum

Un kaalam ellaam podhum

Kannae unnai kaakkum

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Aariraariraaroo aariraariraaroo

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆரிராரோராரோ ஆரிராரிராரோ

ஆரிராரோராரோ ஆரிராரிராரோ

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

அவ ஊட்டி விட்ட பாலும்

அவ பாடி வெச்ச பாட்டும்

உன் காலம் எல்லாம் போதும்

கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு

பொறந்த பைங்கிளி

தமிழ் மொழிப் போல்

தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு

பொறந்த பைங்கிளி

தமிழ் மொழிப் போல்

தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : பொன்னை நான் தாங்கி

தாலாட்டும் போது

பந்தம் எல்லாம் நான் பாட

வாய் வார்த்தை ஏது

பெண் : முத்தாடிட தானே ஓர்

முத்தெடுத்தேன் நானே

பொட்டும் வச்சு பூவும் வச்ச

பொன் மானே...

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

அவ ஊட்டி விட்ட பாலும்

அவ பாடி வெச்ச பாட்டும்

உன் காலம் எல்லாம் போதும்

கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

ஆரிராரிராரோ ஆரிராரிராரோ

Song information

Singer: K. S. Chithra

Release information: From Seetha (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: Vidyasagar

Explore this song