Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vanitha

Music by : Chandrabose

Lyrics by : S. Thanu

Male Part

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Male Part

Neruppaattril dhinamum naan kulikkindraenae

Erimalaiyil kuzhambil naan nadakkindraenae

Male Part

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Male Part

Pottathu veshamthaan kaaranam paasamthaan

Endruthaan theerumo intha nilai maarumo

Pottathu veshamthaan kaaranam paasamthaan

Endruthaan theerumo intha nilai maarumo

Male Part

Sonthame paaramaa ponathai paarammaa

Sogamae ragamaa aanathai kelammaa

Iru thalai kolli erumpaaga thavippathu naanamaa

Male Part

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Male Part

Neruppaattril dhinamum naan kulikkindraenae

Erimalaiyil kuzhambil naan nadakkindraenae

Male Part

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Male Part

Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa

Iraivaa iraivaa idhu enna sodhanai

Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa

Iraivaa iraivaa idhu enna sodhanai

Male Part

Anal patta puzhuvaaga thudikkindraenae

Aalaiyitta karumpaaga azhugindraenae

Orr uruvil iruvaraiyum padaiththathu neeyandro

Male Part

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Aaraaro naan paadavo

Naan yaarunnuthaan sollavo

Female Part

Padhi maari vilaiyaadum vidhiyil vasamaai

Karai kaanaa padakaa naan thavikkindraenae

Female Part

Aaraaro naan paaduraen

Nee yaarunnu naan solluraen

Aaraaro naan paaduraen

Nee yaarunnu naan solluraen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வனிதா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : எஸ். தாணு

ஆண் : ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே

எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே

ஆண் : ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆண் : போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்

என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ

போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்

என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ

ஆண் : சொந்தமே பாரமா போனதை பாரம்மா

சோகமே ராகமா ஆனதை கேளம்மா

இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நானமா

ஆண் : ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே

எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே

ஆண் : ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆராரோ......நான்......பாடவோ.....

நான் யாருன்னு தான் சொல்லவோ

ஆண் : தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா

இறைவா இறைவா இது என்ன சோதனை

தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா

இறைவா இறைவா இது என்ன சோதனை

ஆண் : அனல் பட்ட புழுவாக துடிக்கின்றேனே

ஆலையிட்ட கரும்பாக அழுகின்றேனே

ஓர் உருவில் இருவரையும் படைத்தது நீயன்றோ

பெண் : ஆராரோ நான் பாடுறேன்

நீ யாருன்னு நான் சொல்லுறேன்

ஆராரோ நான் பாடுறேன்

நீ யாருன்னு நான் சொல்லுறேன்

பெண் : பதி மாறி விளையாடும் விதியில் வசமாய்

கரை காணா படகா நான் தவிக்கின்றேனே

பெண் : ஆராரோ நான் பாடுறேன்

நீ யாருன்னு நான் சொல்லுறேன்

ஆராரோ நான் பாடுறேன்

நீ யாருன்னு நான் சொல்லுறேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vanitha

Music by: Chandrabose

Lyrics by: S. Thanu

Release information: From Nallavan (1988) (1988) · Singer: S. P. Balasubrahmanyam and Vanitha · Lyricist: Kalaipuli S. Thanu · Music: Chandrabose

Explore this song