Roman script

Singers : S. P. Sailaja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female Part

Aan pillai endraalum

Saan pillai thaan andro

Female : Mooththa pillai kaaval endraanae

Kaathu nirkkum veeram kondaanae…ae…ae…

Females : Parithaabam andho parithaabam

Parithaabam andho parithaabam

Aan pillai endraalum

Saan pillai thaan andro

Female Part

Dheepaththai yettrinaan

Paapathai pokkinaan

Vaazhvennum perungadalil poraadinaan

Female Part

Thaeniyai polavae

Naalengum odinaan

Anbennum kulavilakkaai oli veesinaan

Female Part

Kaalangal marum nerangal maarum

Female : Kaalangal marum nerangal maarum

Female : Nambikkai ullathil poovaaga maarum

Females : Parithaabam andho parithaabam

Parithaabam andho parithaabam

Aan pillai endraalum

Saan pillai thaan andro

Female Part

Edhir neechal podavum

Pudhu vaazhvu thedavum

Sinnanjiru pillai ivan

Thunindhaanammaa

Female Part

Yen endru ketkkavum

Naanendru kooravum

Poruppudanae perunjumaiyai

Sumandhaanammaa

Female Part

Nenjukkul dheivam vaazhgindra koyil

Female : Nenjukkul dheivam vaazhgindra koyil

Female : Ennaalum thunaiyundu

Nee vaazha vendum………..

Females : Parithaabam andho parithaabam

Parithaabam andho parithaabam

Aan pillai endraalum

Saan pillai thaan andro

Mooththa pillai kaaval endraanae

Kaathu nirkkum veeram kondaanae…ae…ae…

Parithaabam andho parithaabam

Parithaabam andho parithaabam

தமிழ்

பாடகர்கள் : சசிரேகா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்

சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே

காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ...ஏ....

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்

சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : தீபத்தை ஏற்றினான்

பாபத்தை போக்கினான்

வாழ்வெனும் பெரும்கடலில்

போராடினான்

பெண் : தேனியைப் போலவே

நாள் எங்கும் ஓடினான்

அன்பெனும் குலவிளக்காய்

ஒளி வீசினான்

பெண் : காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்

காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்

நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்

சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : எதிர் நீச்சல் போடவும்

புது வாழ்வு தேடவும்

சின்னஞ்சிறு கிள்ளை

இவன் துணிந்தான் அம்மா

பெண் : ஏன் என்று கேட்கவும்

நான் என்று கூறவும்

பொறுப்புடனே பெருஞ்சுமையை

சுமந்தான் அம்மா

பெண் : நெஞ்சுக்குள் தெய்வம்

வாழ்கின்ற கோயில்

நெஞ்சுக்குள் தெய்வம்

வாழ்கின்ற கோயில்

பெண் : எந்நாளும் துணை உண்டு

நீ வாழ வேண்டும்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்

சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே

காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ...ஏ....

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

பரிதாபம் அந்தோ பரிதாபம்

Song information

Singers: S. P. Sailaja and B. S. Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Aarilirunthu Arubathu Varai (1979) · Lyricist: Panchu Arunachalam

Explore this song