Roman script
Singers : S. P. Sailaja and B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Aan pillai endraalum Saan pillai thaan andro Female : Mooththa pillai kaaval endraanae Kaathu nirkkum veeram kondaanae…ae…ae… Females : Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro Female Part Dheepaththai yettrinaan Paapathai pokkinaan Vaazhvennum perungadalil poraadinaan Female Part Thaeniyai polavae Naalengum odinaan Anbennum kulavilakkaai oli veesinaan Female Part Kaalangal marum nerangal maarum Female : Kaalangal marum nerangal maarum Female : Nambikkai ullathil poovaaga maarum Females : Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro Female Part Edhir neechal podavum Pudhu vaazhvu thedavum Sinnanjiru pillai ivan Thunindhaanammaa Female Part Yen endru ketkkavum Naanendru kooravum Poruppudanae perunjumaiyai Sumandhaanammaa Female Part Nenjukkul dheivam vaazhgindra koyil Female : Nenjukkul dheivam vaazhgindra koyil Female : Ennaalum thunaiyundu Nee vaazha vendum……….. Females : Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro Mooththa pillai kaaval endraanae Kaathu nirkkum veeram kondaanae…ae…ae… Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam
தமிழ்
பாடகர்கள் : சசிரேகா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆண் பிள்ளை என்றாலும் சாண் பிள்ளை தான் அன்றோ பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ...ஏ.... பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம் பெண் : ஆண் பிள்ளை என்றாலும் சாண் பிள்ளை தான் அன்றோ பெண் : தீபத்தை ஏற்றினான் பாபத்தை போக்கினான் வாழ்வெனும் பெரும்கடலில் போராடினான் பெண் : தேனியைப் போலவே நாள் எங்கும் ஓடினான் அன்பெனும் குலவிளக்காய் ஒளி வீசினான் பெண் : காலங்கள் மாறும் நேரங்கள் மாறும் காலங்கள் மாறும் நேரங்கள் மாறும் நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம் பெண் : ஆண் பிள்ளை என்றாலும் சாண் பிள்ளை தான் அன்றோ பெண் : எதிர் நீச்சல் போடவும் புது வாழ்வு தேடவும் சின்னஞ்சிறு கிள்ளை இவன் துணிந்தான் அம்மா பெண் : ஏன் என்று கேட்கவும் நான் என்று கூறவும் பொறுப்புடனே பெருஞ்சுமையை சுமந்தான் அம்மா பெண் : நெஞ்சுக்குள் தெய்வம் வாழ்கின்ற கோயில் நெஞ்சுக்குள் தெய்வம் வாழ்கின்ற கோயில் பெண் : எந்நாளும் துணை உண்டு நீ வாழ வேண்டும் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம் பெண் : ஆண் பிள்ளை என்றாலும் சாண் பிள்ளை தான் அன்றோ பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ...ஏ.... பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம்
Song information
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Aarilirunthu Arubathu Varai (1979) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Sailaja and B. S. Sasirekha
- Film / album: Aarilirunthu Arubathu Varai
- Composer: Ilayaraja