Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Aaaaaaaaaaaa…haa…aaa…
Aaaaa….haaa…aaa….aaaa….
Aaa…aaa…aaa…
Male Part
Aanenna pennenna
Nee enna naan enna
Ellaam or inam dhaan
Ada naadenna veedenna
Kaadenna maedenna
Ellaam or nilam dhaan
Neeyum paththu maasam
Naanum paththu maasam
Maarum indha vaesham
Male Part
Aanenna pennenna
Nee enna naan enna
Ellaam or inam dhaan
Ada naadenna veedenna
Kaadenna maedenna
Ellaam or nilam dhaan
Male Part
Onnukkonnu aadharavu
Ullaththilae yen pirivu
Kannukkullae baedham illae
Paarppadhilae yen pirivu
Ponnum porul pogum varum
Anbu mattum povadhillae
Thaedum panam odividum
Deivam vittu povadhillae
Male Part
{Maedaikkum maalaikkum
Kodikkum aasaippattu…uu…
Vettukkal kuththukkal
Raththangal povadhenna..aa…} (2)
Idha purinjum unma therinjum
Innum mayakkamaa…aaa….
Male & Chorus : Aanenna pennenna
Nee enna naan enna
Ellaam or inam dhaan
Ada naadenna veedenna
Kaadenna maedenna
Ellaam or nilam dhaan
Chorus
……………………………
Male Part
Sondham bandham
Saerndhirundhaa
Soththu sugam thaevai illae
Bandham vittu pochudhunnaa
Vaazhvadhilae laabam illae
Ennam mattum saerndhirundhaa
Indrum endrum sogamillae
Kandrai vittu thaai pirinju
Kaanum sugam yedhumillae
Male Part
{Oorukkum perukkum
Car ukkum ishtapattu
Vaazhgindra vaazhkkaikku
Endrendum arthamilla…aaa} (2)
Idha purinjum unma therinjum
Innum mayakkamaa…aaa….
Male & Chorus : Aanenna pennenna
Nee enna naan enna
Ellaam or inam dhaan
Ada naadenna veedenna
Kaadenna maedenna
Ellaam or nilam dhaan
Neeyum paththu maasam
Naanum paththu maasam
Maarum indha vaesham
Male & Chorus : Aanenna pennenna
Nee enna naan enna
Ellaam or inam dhaan
Ada naadenna veedenna
Kaadenna maedenna
Ellaam or nilam dhaanதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆஆஆஆஆஅ.....ஹா....ஆஅ.....
ஆஆஆ.....ஹாஆ....ஆஆ.....ஆஅ.....
ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஆண் : ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் : ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்
ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னும் பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லே
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லே
ஆண் : {மேடைக்கும் மாலைக்கும்
கோடிக்கும் ஆசைப்பட்டு....ஊ....
வெட்டுக்கள் குத்துக்கள்
ரத்தங்கள் போவதென்ன....ஆ....} (2)
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா....ஆஆ.....
ஆண் மற்றும் குழு :
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்
குழு : ...............................
ஆண் : சொந்தம் பந்தம்
சேர்ந்திருந்தா
சொத்து சுகம் தேவை இல்லே
பந்தம் விட்டு போச்சுதுன்னா
வாழ்வதிலே லாபம் இல்லே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
இன்றும் என்றும் சோகமில்லே
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு
காணும் சுகம் ஏதுமில்லே
ஆண் : {ஊருக்கும் பேருக்கும்
காருக்கும் இஷ்ட்டபட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
என்றென்றும் அர்த்தமில்ல....ஏஏ....} (2)
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா....ஆஅ....
ஆண் மற்றும் குழு :
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் மற்றும் குழு :
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Dharma Durai (1991) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Dharma Durai
- Composer: Ilayaraja