Roman script

Singer : K. J. Yesudas

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Male Part

Aandavan potta pulliyai maattara

Arugathai enakku kidaiyaathu

Aandavan potta pulliyai maattara

Arugathai enakku kidaiyaathu

Aasaigal nenjil aayiram oonjal

Aadida seithaal thuyar yaedhu

Male Part

Aandavan potta pulliyai maattara

Arugathai enakku kidaiyaathu

Aasaigal nenjil aayiram oonjal

Aadida seithaal thuyar yaedhu

Male Part

Aandavan potta pulliyai maattara

Male Part

Medai yaerinaen paadinaen

Inimai illaamal

Maalai soodinaen kanavan aaginaen

Mangalam kaanaamal

Male Part

Poovoduthaan pirappathu thaeae thaenae

Arumpaaga nee iruppathu veenae veenae

Thanimara vaazhakkai vaazhugindromae

Male Part

Aandavan potta pulliyai maattara

Arugathai enakku kidaiyaathu

Aasaigal nenjil aayiram oonjal

Aadida seithaal thuyar yaedhu

Male Part

Aandavan potta pulliyai maattara

Male Part

Kettu paarkkiraen thavikkiraen

Deivam tharum endru

Kootti kazhiththavan kanakkai solgiraan

Vithiyae perithendru

Male Part

Kettu paarkkiraen thavikkiraen

Deivam tharum endru

Kootti kazhiththavan kanakkai solgiraan

Vithiyae perithendru

Male Part

Uyir vaazha nee koduththaai piravi piravi

Ill vaazhvil naan thanimai thuravi thuravi

Thendralin paathai thaedugindraenae

Male Part

Aandavan potta pulliyai maattara

Arugathai enakku kidaiyaathu

Aasaigal nenjil aayiram oonjal

Aadida seithaal thuyar yaedhu

Male Part

Aandavan potta pulliyai maattara….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

அருகதை எனக்கு கிடையாது

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

அருகதை எனக்கு கிடையாது

ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்

ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

அருகதை எனக்கு கிடையாது

ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்

ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்

இனிமை இல்லாமல்

மாலை சூடினேன் கணவன் ஆகினேன்

மங்கலம் காணாமல்

ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்

இனிமை இல்லாமல்

மாலை சூடினேன் கணவன் ஆகினேன்

மங்கலம் காணாமல்

ஆண் : பூவோடுதான் பிறப்பது தேனே தேனே

அரும்பாக நீ இருப்பது வீணே வீணே

தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

அருகதை எனக்கு கிடையாது

ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்

ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்

தெய்வம் தரும் என்று

கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்

விதியே பெரிதென்று

ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்

தெய்வம் தரும் என்று

கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்

விதியே பெரிதென்று

ஆண் : உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி

இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவி

தென்றலின் பாதை தேடுகின்றேனே

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

அருகதை எனக்கு கிடையாது

ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்

ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

Song information

Singer: K. J. Yesudas

Music by: G. K. Venkatesh

Lyrics by: Kannadasan

Release information: From Thennangkeetru (1975) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh

Explore this song