Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Aandavan boomiyil

Aayiram baedhangal yen

Naan ennum ennam konda

Aasai ullangal

Illadha ezhai ullangal

Ellorum needhi sollungal

Female Part

Aandavan boomiyil

Aayiram baedhangal yen

Naan ennum ennam konda

Aasai ullangal

Illadha ezhai ullangal

Ellorum needhi sollungal

Female Part

Panathukkum vayasukkum

Naduvinil perum pallam

Pasiyendru kadharudhu ezhaigal illam

Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal

Chorus : Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal

Female Part

Thaaimaiyin maenmaiyai

Parattum naadu

Dharmathil ooriya

Thamizh kaakkum veedu

Thaaimaiyin maenmaiyai

Parattum naadu

Dharmathil ooriya

Thamizh kaakkum veedu

Vaaimaiyae vellum ..aa..aa..aa..aaa..

Vaaimaiyae vellum

Endru vazhikattum yedu

Vaazhkaikku udhavaadhu

Engindra podhu

Female Part

Panathukkum manidhanin

Nadathaikum thodarpillai

Madhiyenum peyarinaal

Manidhargal thollai

Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal

Chorus : Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal

Female Part

Haaa…andavan boomiyil

Aayiram baedhangal yen

Naan ennum ennam konda

Aasai ullangal

Illadha ezhai ullangal

Ellorum needhi sollungal

Female Part

Aanavam peridhendru

Mudhalaali ninaikka

Adakkuven adhai endru

Thozhilaali thudikka

Haan aanavam peridhendru

Mudhalaali ninaikka

Adakkuven adhai endru

Thozhilaali thudikka

Kaanumae ulagathil

Kankaathi modha

Kaasulla manidharkku

Manamenbadedhu

Female Part

Iruppadhum panathukkum

Parapathum panathukkum

Idhilenna gauravam moodargal ivarkku

Iruppadhum panathukkum

Parapathum panathukkum

Idhilenna gauravam moodargal ivarkku

Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal

Chorus : {Yen ingu erandu vargangal

Ellorum ondru serungal} (3)

Female Part

Haaa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆண்டவன் பூமியில்

ஆயிரம் பேதங்கள் ஏன்

நான் என்னும் எண்ணம் கொண்ட

ஆசை உள்ளங்கள்..

இல்லாத ஏழை உள்ளங்கள்

எல்லோரும் நீதி சொல்லுங்கள்..

பெண் : ஆண்டவன் பூமியில்

ஆயிரம் பேதங்கள் ஏன்

நான் என்னும் எண்ணம் கொண்ட

ஆசை உள்ளங்கள்..

இல்லாத ஏழை உள்ளங்கள்

எல்லோரும் நீதி சொல்லுங்கள்...

பெண் : பணத்துக்கும் வயசுக்கும்

நடுவினில் பெரும் பள்ளம்

பசியென்று கதறுது ஏழைகள் இல்லம்

ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்.....

குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்.....

பெண் : தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு

தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு

வாய்மையே வெல்லும்

தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு

தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு

வாய்மையே வெல்லும் ஆ..ஆ...ஆ...ஆ...

வாய்மையே வெல்லும் என்று வழிக்காட்டும் ஏடு

வாழ்க்கைக்கு உதவாது என்கின்ற போது

பெண் : பணத்துக்கும் மனிதனின்

நடத்தைக்கும் தொடர்பில்லை

மதியெனும் பெயரினால் மனிதர்கள் தொல்லை

ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்.....

குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்..

பெண் : ஆண்டவன் பூமியில்

ஆயிரம் பேதங்கள் ஏன்

நான் என்னும் எண்ணம் கொண்ட

ஆசை உள்ளங்கள்.

இல்லாத ஏழை உள்ளங்கள்

எல்லோரும் நீதி சொல்லுங்கள்...

பெண் : ஹா ஆண்டவன் பூமியில்

ஆயிரம் பேதங்கள் ஏன்

நான் என்னும் எண்ணம் கொண்ட

ஆசை உள்ளங்கள்.

இல்லாத ஏழை உள்ளங்கள்

எல்லோரும் நீதி சொல்லுங்கள்...

பெண் : ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க

அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க

ஹான் ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க

அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க

காணுமே உலகத்தில் கண்காட்சி மோத

காசுள்ள மனிதர்க்கு மனமென்பதேது

பெண் : இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு

இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு

இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு

இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு

ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்.....

குழு : {ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்

எல்லோரும் ஒன்று சேருங்கள்.....} (3)

பெண் : ஹா ...

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Nadagame Ulagam (1979) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song