Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Aanadhennamo aanadhae suvai

Gaanamengae paadidu

Aanadhennamo aanadhae suvai

Gaanamengae paadidu

Female Part

Haa..aaaa..aa.a…

Male : Premai geedhamium kettadhaalae

Boomi sorgamae aanadhu

Boomi sorgamae aanadhu

Aanadhennamo aanadhae

Male Part

Enna mandhiram veesinaayoo

Idhaya malar thanai killinaayoo

Female : Haaa..aaaaa..aaaa…

Male : Enna mandhiram veesinaayoo

Idhaya malar thanai killinaayoo

Kannil thondriya neramudhalaai

Manadhu un vasamaanadhu

Manadhu un vasamaanadhu

Male Part

Aanadhennamo aanadhae suvai

Ganamengae paadidu

Aanadhennamo aanadhae

Male Part

Kulungum ezhilae kaigal oodi

Vanappu kiliyae kangal koodi

Female : Haaa..aaaaa..aaaa…

Male : Kulungum ezhilae kaigal oodi

Vanappu kiliyae kangal koodi

Anaippil servaen endha naalum

Kaalam kai vasam aanadhu

Kaalam kai vasam aanadhu

Female Part

Haaa..aaaaa..aaaa…

Male : Aanadhennamo aanadhae suvai

Ganamengae paadidu

Aanadhennamo aanadhae

Female : Haaa..aaaaa..aaaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை

கானமெங்கே பாடிடு

ஆனதென்னமோ ஆனதே சுவை

கானமெங்கே பாடிடு

பெண் : ஹா..ஆ...ஆஅ...

ஆண் : பிரேமை கீதமும் கேட்டதாலே

பூமி சொர்க்கமே ஆனது

பூமி சொர்க்கமே ஆனது......

ஆனதென்னமோ ஆனதே

ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ

இதய மலர்தனைக் கிள்ளினாயோ

பெண் : ஹா..ஆ..ஆஆ...

ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ

இதய மலர்தனைக் கிள்ளினாயோ

கண்ணில் தோன்றிய நேரமுதலே

மனது உன் வசமானது....

ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை

கானமெங்கே பாடிடு

ஆனதென்னமோ ஆனதே

ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி

வனப்புக் கிளியே கண்கள் கூடி

பெண் : ஹா..ஆ..ஆஆ...

ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி

வனப்புக் கிளியே கண்கள் கூடி

அணைப்பில் சேர்வேன் எந்த நாளும்

காலம் கை வசமானது....

பெண் : ஹா..ஆ..ஆஆ...

ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை

கானமெங்கே பாடிடு

ஆனதென்னமோ ஆனதே

பெண் : ஹா..ஆ..ஆஆ...

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song