Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female Part

Aanandam vilaiyaadum veedu ithu

Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyaadum veedu

Female Part

Oru nool kondu uruvaana maalai

Oru nool kondu uruvaana maalai

Inbam naal thorum

Poo pookkum solai ithu

Aanandam vilaiyaadum veedu

Female Part

Naan konda kanavan nadamaadum deivam

Neengamal engal nalam kaanum selvam

Naan konda kanavan nadamaadum deivam

Neengamal engal nalam kaanum selvam

Avan thantha uravil aasaigal thirandu

Azhagaaga eendren pillaigal irandu

Female Part

Aanandam vilaiyaadum veedu ithu

Aanandam vilaiyaadum veedu

Male Part

Maangalyam thavazhum magarasi vathanam

Malarnthaalae pothum verethu ulagam

Maangalyam thavazhum magarasi vathanam

Malarnthaalae pothum verethu ulagam

Eduthaalum enna ezhezhu piravi

Nee thaanae kannae enakketra manaivi

Male Part

Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Ithu aanandam vilaiyaadum veedu

Male Part

Imai pola irandu vizhikaakkum thaaye

Ethu vantha pothum sumai thaangi neeye

Ethu vantha pothum sumai thaangi neeye

Female : Neethaane engal thirukoyil vilakku

Nee illai endraal theriyaathu kizhakku

Both : Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Ithu aanandam vilaiyaadum veedu

தமிழ்

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு

இதுஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு

பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை

ஒரு நூல் கொண்டு உருவான மாலை

இன்பம் நாள் தோறும்

பூ பூக்கும் சோலை

இது ஆனந்தம் விளையாடும் வீடு.........

பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்

நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்

நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்

நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்

அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு

அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு

பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு

இதுஆனந்தம் விளையாடும் வீடு

ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

எடுத்தாலும் என்ன எழேழு பிறவி

நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி

ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இதுஆனந்தம் விளையாடும் வீடு

ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே

எது வந்த போதும் சுமை தாங்கி நீயே

எது வந்த போதும் சுமை தாங்கி நீயே

பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு

நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு

இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இதுஆனந்தம் விளையாடும் வீடு

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Santhippu (1983) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song