Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Aanandam vilaiyaadum veedu ithu Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Naangu andrilgal ondraana koodu ithu Aanandam vilaiyaadum veedu Female Part Oru nool kondu uruvaana maalai Oru nool kondu uruvaana maalai Inbam naal thorum Poo pookkum solai ithu Aanandam vilaiyaadum veedu Female Part Naan konda kanavan nadamaadum deivam Neengamal engal nalam kaanum selvam Naan konda kanavan nadamaadum deivam Neengamal engal nalam kaanum selvam Avan thantha uravil aasaigal thirandu Azhagaaga eendren pillaigal irandu Female Part Aanandam vilaiyaadum veedu ithu Aanandam vilaiyaadum veedu Male Part Maangalyam thavazhum magarasi vathanam Malarnthaalae pothum verethu ulagam Maangalyam thavazhum magarasi vathanam Malarnthaalae pothum verethu ulagam Eduthaalum enna ezhezhu piravi Nee thaanae kannae enakketra manaivi Male Part Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Ithu aanandam vilaiyaadum veedu Male Part Imai pola irandu vizhikaakkum thaaye Ethu vantha pothum sumai thaangi neeye Ethu vantha pothum sumai thaangi neeye Female : Neethaane engal thirukoyil vilakku Nee illai endraal theriyaathu kizhakku Both : Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Ithu aanandam vilaiyaadum veedu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை ஒரு நூல் கொண்டு உருவான மாலை இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை இது ஆனந்தம் விளையாடும் வீடு......... பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம் நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம் நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் எடுத்தாலும் என்ன எழேழு பிறவி நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே எது வந்த போதும் சுமை தாங்கி நீயே எது வந்த போதும் சுமை தாங்கி நீயே பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இதுஆனந்தம் விளையாடும் வீடு
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Santhippu (1983) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Santhippu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali