Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male Part

Aanantham adhu ennadaa yae…hae….hae

Thara tharath thara tharath thara tharath thara tharath thara tharath

Avai kaanum vazhi solladaa

Paruvangal oru bodhaiyo

Ammaadi thamaasha aadadaa

Male Part

Aanantham adhu ennadaa

Avai kaanum vazhi solladaa

Paruvangal oru bodhaiyo

Ammaadi thamaasha aadadaa

Ammaadi thamaasha aadadaa

Male Part

Aanantham adhu ennadaa

Avai kaanum vazhi solladaa

Chorus

……………….

Male Part

Kadhal viththai naal muzhukka kaanadaa

Maipotta malar mangai kannilae

Thanai maranthaada neerum thevaiyaa

Parugathaanae bodhai kallilae

Mayangaathae vaazhnthu paarkka vaazhadaa

Prapanjamae maayaabajarada

Prapanjamae maayaabajarada

Male Part

Oru kottil kuriyaayiru

Kann kooda mayangaathiru

Ye….neelangal kanigindrathae

Anjavo kenjavo veeranae

Anjavo kenjavo veeranae

Male Part

Aanantham adhu ennadaa

Avai kaanum vazhi solladaa

Male Part

Uruthiyaana nooru vayathu kaalaiyae

Nooraandu anupavangal thevaiyae

Edhir ullathu munnaettramae selladaa

Manankondathu paliththidumae kaanadaa

Manitha jenmam magimaiyaana chanceadaa

Idhu allavo jockbot kondaadadaa

Idhu allavo jockbot kondaadadaa

Male Part

Thunivodu thol thattadadaa

Thadaiyaethum kidaiyaathadaa

Nee unnai arinthaayadaa

Namakkae padaiththaan boomiyai

Namakkae padaiththaan boomiyai

Male Part

Aanantham adhu ennadaa

Avai kaanum vazhi solladaa

Paruvangal oru bodhaiyo

Ammaadi thamaasha aadadaa

Ammaadi thamaasha aadadaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆனந்தம் அது என்னடா ஏ....ஹே..ஹே..

தர தரத் தர தரத் தர தரத் தர தரத் தர தரத்

அவை காணும் வழி சொல்லடா

பருவங்கள் ஒரு போதையோ

அம்மாடி தமாஷா ஆடடா.....

ஆண் : ஆனந்தம் அது என்னடா

அவை காணும் வழி சொல்லடா

பருவங்கள் ஒரு போதையோ

அம்மாடி தமாஷா ஆடடா.....

அம்மாடி தமாஷா ஆடடா.....

ஆண் : ஆனந்தம் அது என்னடா

அவை காணும் வழி சொல்லடா

குழு : .........................

ஆண் : காதல் வித்தை நாள் முழுக்கக் காணடா

மைப்போட்ட மலர் மங்கை கண்ணிலே

தனை மறந்தாட நீரும் தேவையா

பருகத்தானே போதை கள்ளிலே

மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா

பிரபஞ்சமே மாயாபஜாரடா

பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஆண் : ஒரு கோட்டில் குறியாயிரு

கண் கூட மயங்காதிரு

ஏ.....நீளங்கள் கனிகின்றதே

அஞ்சவோ கெஞ்சவோ வீரனே

அஞ்சவோ கெஞ்சவோ வீரனே.....

ஆண் : ஆனந்தம் அது என்னடா

அவை காணும் வழி சொல்லடா

ஆண் : உறுதியான நூறு வயது காளையே

நூறாண்டு அனுபவங்கள் தேவையே

எதிர் உள்ளது முன்னேற்றமே செல்லடா

மனங்கொண்டது பலித்திடுமே காணடா

மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா

இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

ஆண் : துணிவோடு தோள் தட்டடா

தடையேதும் கிடையாதடா

நீ உன்னை அறிந்தாயடா

நமக்கே படைத்தான் பூமியை

நமக்கே படைத்தான் பூமியை....

ஆண் : ஆனந்தம் அது என்னடா

அவை காணும் வழி சொல்லடா

பருவங்கள் ஒரு போதையோ

அம்மாடி தமாஷா ஆடடா.....

அம்மாடி தமாஷா ஆடடா.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Rajan Nagendra

Lyrics by: Vaali

Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Rajan Nagendra

Explore this song