Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Male Part Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Female Part Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Female Part Neer aruvigal orr nadhiyena Yaen nadakkirathu Male : Vaan kadalenum than thunaivanai Thaan kalanthidavae Female Part Senthazham poo kaarkaalam vanthathum Kooththaaduthae yaaraikandu Minnal ennum than kadhal naayagan Vaanaththilae minnakkandu Female : Adhil thadaikodu undu Male Part Aanandha vellaththilae Aadattum ullangal Female : Mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Male Part Nee malarnthathum naan valarnthathum Naam inainthidavae Female : Un uravinil en manathinil Thaen perugiduthae Male Part En nenjilae raagangal aayiram Un kangalae solgindrathae Female : Un koondhalil poochchoodum poo idhu Un maarbilae saaigindrathae Male : Manam sathiraadum kaalam Female Part Aanandha vellaththilae…. Male : Aanandha vellaththilae…. Female Part Ondril ondraai undaana sonthangal Ennaalumae maaraathaiyyaa Male : Nenjukkullae undaagum panthangal Ennaalumae neenaathammaa Female : Kannaa adhu thaanae kadhal…. Male Part Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae…. Female Part Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே... பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே... பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென ஏன் நடக்கிறது ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை தான் கலந்திடவே பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு மின்னல் என்னும் தன் காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு பெண் : அதில் தடைக்கோடு உண்டு... ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் பெண் : மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே... ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைந்திடவே பெண் : உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது உன் மார்பிலே சாய்கின்றதே ஆண் : மனம் சதிராடும் காலம்..... பெண் : ஆனந்த வெள்ளத்திலே..... ஆண் : ஆனந்த வெள்ளத்திலே..... பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை யார் பிரித்திடுவார் ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதய்யா ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா பெண் : கண்ணா அது தானே காதல்..... ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே........ பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.......
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Release information: From Aagaya Thamaraigal (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Aagaya Thamaraigal
- Composer: Gangai Amaran