Roman script

Singer : T. V. Rathinam

Music by : K. V. Mahadevan

Female Part

Maanilatthin irul neenga

Vaanil varum jothiyae…

Ae…ae…ae…ae…ae…ae…ae…ae..

Mana irulum neengidavae

Arulvaai neeyae arulvaai neeyae

Female Part

Aanandhamaai vaazha venumae

Maandhar aanandhamaai

Vaazha venumae naattil

Amaidhi soozha pasiyum

Piniyum pagaiyumae

Agala venumae…ae..ae..ae…

Female Part

Aanandhamaai vaazha venumae

Naattil amaidhi soozha pasiyum

Piniyum pagaiyumae

Agala venumae…ae..ae..ae…

Aanandhamaai vaazha venumae

Female Part

Anbu maargam kanda arivin dheebamae

Makkal agathin azhukku

Ennum koba thaabamae…ae…ae…ae…

Anbu maargam kanda arivin dheebamae

Makkal agathin azhukku

Ennum koba thaabamae neengiyae

Female Part

Aanandhamaai vaazha venumae

Female Part

Odungi kidandha nenjil

Unarchi pongavae

Uyiraiyallum paadal thandha

Kavidhai mannanae…

Ae…ae…ae….ae…ae…ae…ae…ae…ae….

Odungi kidandha nenjil

Unarchi pongavae

Uyiraiyallum paadal thandha

Kavidhai mannanae…

Undhan ullam kanda kanavugalum

Palithamaagiyae kalviyarivum ongiyae

Female Part

Aanandhamaai vaazha venumae

Female Part

Malarndha mugathai kaattu

Sivandha rojaavae

Sirithu malarndha mugathai kaattu

Sivandha rojaavae unaippol

Malarndha mugatthinodu

Maandhar anaivarum

Sirithu malarndha mugatthinodu

Maandhar anaivarum

Vaazhvil manamum veesiyae

Female Part

Aanandhamaai vaazha venumae

Naattil amaidhi soozha

Pasiyum piniyum pagaiyumae

Agala venumae…ae…ae….ae…

Aanandhamaai vaazha venumae

Maandhar aanandhamaai vaazha venumae

தமிழ்

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மாநிலத்தின் இருள் நீங்க

வானில் வரும் ஜோதி.....

ஏ......ஏ.....ஏ.....ஏ.....ஏ.....ஏ.....ஏ.....ஏ.....ஏ....

மன இருளும் நீங்கிடவே

அருள்வாய் நீயே அருள்வாய் நீயே........

பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே

மாந்தர் ஆனந்தமாய்

வாழ வேணுமே

நாட்டில் அமைதி சூழ

பசியும் பிணியும் பகையுமே

அகல வேண்டுமே.......ஏ......ஏ.....ஏ......

பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே

நாட்டில் அமைதி சூழ

பசியும் பிணியும் பகையுமே

அகல வேணுமே.......ஏ......ஏ.....ஏ......

ஆனந்தமாய் வாழ வேணுமே

பெண் : அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே

மக்கள் அகத்தின் அழுக்கு

என்னும் கோபதாபமே.......ஏ......ஏ.....ஏ......

அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே

மக்கள் அகத்தின் அழுக்கு

என்னும் கோபதாபமே நீங்கியே

பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே.....

பெண் : ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்

உணர்ச்சி பொங்கவே

உயிரையள்ளும் பாடல் தந்த

கவிதை மன்னனே......

ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......

ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்

உணர்ச்சி பொங்கவே

உயிரையள்ளும் பாடல் தந்த

கவிதை மன்னனே......

உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும்

பலித்தமாகியே கல்வி அறிவு ஓங்கியே

பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே.....

பெண் : மலர்ந்த முகத்தை காட்டும்

சிவந்த ரோஜாவே

சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும்

சிவந்த ரோஜாவே உனைப்போல்

மலர்ந்த முகத்தினோடு

மாந்தர் அனைவரும்

சிரித்து மலர்ந்த முகத்தினோடு

மாந்தர் அனைவரும்

வாழ்வில் வளமும் வீசியே

பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே

நாட்டில் அமைதி சூழ

பசியும் பிணியும் பகையுமே

அகல வேணுமே.......ஏ......ஏ.....ஏ......

ஆனந்தமாய் வாழ வேணுமே

மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே

Song information

Singer: T. V. Rathinam

Music by: K. V. Mahadevan

Release information: From Koondukkili (1954) · Lyricist: A. Maruthakasi

Explore this song