Roman script

Aanandha Vaan Vilimbil Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female Part

Hoo o o o o hoo o o o o

Male Part

Aanandha vaan vilambil

Uraavaadum paravai naamae

Thaen inbam parugalaamae

Dhigattaadhu namadhu premai

Female Part

Aanandha vaan vilambil

Uraavaadum paravai naamae

Thaen inbam parugalaamae

Dhigattaadhu namadhu premai

Female Part

Madhu pongum alli idazh pol

Anbu sunai meedhu virindha poo naanae

Madhu pongum alli idazh pol

Anbu sunai meedhu virindha poo nanae

Male Part

Viri thaenilaavil madhuvunna vandhu

Isaipaadum vandu polaanaen

Viri thaenilaavil madhuvunna vandhu

Isaipaadum vandu polaanaen

Female Part

Aanandha vaan vilambil

Uraavaadum paravai naamae

Male : Thaen inbam parugalaamae

Dhigattaadhu namadhu premai

Male Part

Naan ennum ninaivu ilaiyendru maraindhu

Ninaiyaandu kondathoo maanae

Naan ennum ninaivu ilaiyendru maraindhu

Ninaiyaandu kondathoo maanae

Female Part

En kannin koyil thanilummai niruvi

Pugazh thaedi kondaen swaami

En kannin koyil thanilummai niruvi

Pugazh thaedi kondaen swaami

Male Part

Aanandha vaan vilambil

Female : Uraavaadum paravai naamae

Male : Thaen inbam parugalaamae

Female : Dhigattaadhu namadhu premai

Both : Aanandha vaan vilambil

Uraavaadum paravai naamae

Ahaaa..haaa…aaa…aaa…

Ahaaa..haaa…aaa…aaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஆனந்த வான் விளிம்பில்

உறவாடும் பறவை நாமே

தேனின்பம் பருகலாமே

திகட்டாது நமது ப்ரேமை

பெண் : ஆனந்த வான் விளிம்பில்

உறவாடும் பறவை நாமே

தேனின்பம் பருகலாமே

திகட்டாது நமது ப்ரேமை

பெண் : மது பொங்கும் அல்லி இதழ்போல்

அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே

மது பொங்கும் அல்லி இதழ்போல்

அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே

ஆண் : விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து

இசைபாடும் வண்டு போலானேன்...

விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து

இசைபாடும் வண்டு போலானேன்...

பெண் : ஆனந்த வான் விளிம்பில்

உறவாடும் பறவை நாமே

ஆண் : தேனின்பம் பருகலாமே

திகட்டாது நமது ப்ரேமை

ஆண் : நானென்னும் நினைவு இலையென்று மறைந்து

நினையாண்டு கொண்டதோ மானே

நானென்னும் நினைவு இலையென்று மறைந்து

நினையாண்டு கொண்டதோ மானே

பெண் : என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி

புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..

என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி

புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..

ஆண் : ஆனந்த வான் விளிம்பில்

பெண் : உறவாடும் பறவை நாமே

ஆண் : தேனின்பம் பருகலாமே

பெண் : திகட்டாது நமது ப்ரேமை

இருவர் : ஆனந்த வான் விளிம்பில்

உறவாடும் பறவை நாமே

ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ....

ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Ghantasala

Explore this song