Roman script

Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female Part

Aa…..nnaa

Female : Aa…..nnaa

Female : Aaa….nnnaa

Female : Aaa….nnnaa

Female : E…..nnaa

Female : E…..nnaa

Female : Ee…..yannaa

Female : Ee…..yannaa

Female Part

Ou…..nnaa

Female : Ou…..nnaa

Female : Oo….vannaa

Female : Oo….vannaa

Female : Ye…..nnaa

Female : Ye…..nnaa

Female : Yae…..yannaa

Female : Yae…..yannaa

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female Part

Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

Female Part

Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa

Karadi singam puliyaa sollu namma mamiyaa

Kuttumpothu thatti kettaal kaigal oongumaa

Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female Part

Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

Female Part

Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu

Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu

Kaalam neram koodumpothu modhi paaradi

Poove unnai killumpothu mullaai maaradi

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female Part

Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu

Female Part

A….nnaa aa vannaa e nnaa ee-yanna

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அ.....ன்னா

பெண் : அ.....ன்னா

பெண் : ஆவன்னா

பெண் : ஆவன்னா

பெண் : இ....ன்னா

பெண் : இ.....ன்னா

பெண் : ஈயன்னா

பெண் : ஈயன்னா

பெண் : உ.....ன்னா

பெண் : உ...ன்னா

பெண் : ஊவன்னா

பெண் : ஊவன்னா

பெண் : எ...ன்னா....

பெண் : எ...ன்னா

பெண் : ஏயன்னா..

பெண் : ஏயன்னா...

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...

உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா..

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து

அதில் இந்த அன்னா முதல் எழுத்து

தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...

பெண் : கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா

கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா

குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா

ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...

உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா..

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து

அதில் இந்த அன்னா முதல் எழுத்து

தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...

பெண் : துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது

துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது

காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி

பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா......

உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா.....

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து

அதில் இந்த அன்னா முதல் எழுத்து

தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...

Song information

Singer: P. Susheela

Music by: Chandrabose

Lyrics by: Vaali

Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song