Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Female Part

Kannangal melae kai podum thendral

Kalyaana penn endru enni

Kannangal melae kai podum thendral

Kalyaana penn endru enni

Female Part

Udalai thazhuvum suvaiyai enenbadhu

Uravil valarum inimai undaanadhu

Andha naal vandhu azhaikkum endru

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Female Part

Enendru solvaen thanneeril inbam

Veliyera manamillai amma

Thalaivan thazhuvum sugamae undaanadhu

Imaiyum vizhiyum mayakkam kondaduthu

Inba thaen sindhum aasai vandhu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu

Female Part

Aan thodatha kanni pennai

Meen thodumbothu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி

தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி

தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

பெண் : கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்

கல்யாணப் பெண்ணென்று எண்ணி

கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்

கல்யாணப் பெண்ணென்று எண்ணி

பெண் : உடலைத் தழுவும் சுவையை என்னென்பது

உறவில் வளரும் இனிமை உண்டானது

அந்த நாள் வந்து அழைக்கும் என்று

பெண் மேனி தள்ளாடி

நடு நடுங்குது குளுகுளுங்குது

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

பெண் : என்னென்று சொல்வேன் தண்ணீரில் இன்பம்

வெளியேற மனமில்லை அம்மா

தலைவன் தழுவும் சுகமே உண்டானது

இமையும் விழியும் மயக்கம் கொண்டாடுது

இன்று தேன் சிந்தும் ஆசை வந்து

பெண் மேனி தள்ளாடி

நடு நடுங்குது குளுகுளுங்குது

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி

தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை

மீன் தொடும்போது ……

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Magaraasi (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song