Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Aalolam paadum thendralae

Aagaayam thedum thingalae

Male Part

Aalolam paadum thendralae

Aagaayam thedum thingalae

Vatta vatta pottu vaithu

Vanna vanna poo mudikka vaa

Chinna chinna kannangalil

Unnugindra thaen eduthu vaa

Male Part

Aalolam paadum thendralae

Aagaayam thedum thingalae

Male Part

Uchi veyil soodu pattu

Vanga kadal kaaivadhillai

Veesum puyal kaatradithu

Velli malai saaivadhillai

Male Part

Chandhiranai pola ingu

Sooriyanum theivadhillai

Maanidarai pola ingu

Kaadhal endrum maaivadhillai

Male Part

Nesa manam serndhirukka

Kaasu panam ketkumaa

Pesugindra baedham ellaam

Paasangalai thaakkumaa

Male Part

Vaazhalaam kooda vaa

Vaazhalaam kooda vaa

Naal ellaam naan soodum poovae

Male Part

Aalolam paadum thendralae

Aagaayam thedum thingalae

Female Part

Unnai oru naal marandhu

En manadhu vaazhndhadhillai

Ucharikkum vaarthai ellaam

Unnai andri veru illai

Female Part

Ponnai alli naan kodukka

Ennidathil yedhum illai

Ennai alli naan koduthen

Unnudaiya kaigalilae

Female Part

Kan irandil kaadhal ennum

Kottai katti vaazhgiren

Oorariya maalai ittu

Un madiyil sergiren

Female Part

Kaalamae koodalaam

Kaalamae koodalaam

Maarbilae naan manjam poda

Male Part

Aalolam paadum thendralae

Female : Aagaayam thedum thingalae

Male Part

Vatta vatta pottu vaithu

Vanna vanna poo mudikka vaa

Female : Chinna chinna kannangalil

Unnugindra thaen eduthu vaa

Male & Female :

Aalolam paadum thendralae

Aagaayam thedum thingalae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே

ஆகாயம் தேடும் திங்களே

ஆலோலம் பாடும் தென்றலே

ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து

வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ...

சின்னச் சின்ன கன்னங்களில்

உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே

ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு

வங்கக்கடல் காய்வதில்லை

வீசும் புயல் காற்றடித்து

வெள்ளி மலை சாய்வதில்லை

ஆண் : சந்திரனைப் போல இங்கு

சூரியனும் தேய்வதில்லை

மானிடரைப் போல இங்கு

காதல் என்றும் மாய்வதில்லை

ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க

காசு பணம் கேட்குமா

பேசுகின்ற பேதம் எல்லாம்

பாசங்களை தாக்குமா

வாழலாம்.......கூட வா......

வாழலாம் கூட வா

நாளெலாம் நான் சூடும் பூவே...

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே

ஆகாயம் தேடும் திங்களே

பெண் : உன்னை ஒரு நாள் மறந்து

என் மனது வாழ்ந்ததில்லை

உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்

உன்னை அன்றி வேறு இல்லை

பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க

என்னிடத்தில் ஏதும் இல்லை

என்னை அள்ளி நான் கொடுத்தேன்

உன்னுடைய கைகளிலே

பெண் : கண் இரண்டில் காதல் என்னும்

கோட்டை கட்டி வாழ்கிறேன்

ஊரறிய மாலை இட்டு

உன் மடியில் சேர்கிறேன்

காலமே.......கூடலாம்

காலமே கூடலாம்

மார்பிலே நான் மஞ்சம் போட

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே

பெண் : ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து

வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ...

பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்

உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ....

ஆண் மற்றும் பெண் :

ஆலோலம் பாடும் தென்றலே

ஆகாயம் தேடும் திங்களே

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Sirayil Pootha Chinna Malar (1990) · Lyricist: Vaali

Explore this song