Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male Part Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male Part Mannulagil vandhorkellaam Inba thunbam endrum undu Thaai izhandha thunbam polae Thunbam adhu ondrum illai Male Part Bhoomi endra thaayum undu Vaanam endra thandhai undu Neengidaadha sondham endru Neerum kaatrum engum undu Male Part Bhoobalam paadum kaalai Vandhu varaverkkum Thaai indri nindra pillai Thannai endrum kaakkum Nee kaanum ellaam un sondham Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male Part Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male Part Sogam edhuvum sumaiyae illai Sugangal kooda sugamae illai Aadharavai thandhaal kooda Athaiyum ingae arindhaai illai Male Part Vandhadhundu ponadhundu Unkanakkil rendum ondru Varavum undu selavum undu Un kanakkil varavae undu Male Part Oor engal pillai endru Indru solla koodum Ulagam undhan sondhamendru Undhan ullam paadum Nee yaaro anbae amudhae…..ae… Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male Part Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male Part Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன...... துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு.... ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : ஆஆ....மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை ஆண் : பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்.... ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன...... துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு.... ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை ஆண் : வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே.... ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன...... துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு.... ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Aavarampoo (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Aavarampoo
- Composer: Ilayaraja