Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan-Ramamoorthy

Female Part

Aalaya maniyin osaiyai

Naan ketten

Arul mozhi koorum paravaigal

Oli ketten

Female Part

Aalaya maniyin osaiyai

Naan ketten

Arul mozhi koorum paravaigal

Oli ketten

Female Part

Un iraivan avanae avanae

Ena paadum oli ketten

Un thalaivan avanae avanae

Enum thaayin mozhi ketten

Female Part

Aalaya maniyin osaiyai

Naan ketten

Arul mozhi koorum paravaigal

Oli ketten

Female Part

Ilagum maalai pozhuthinilae

En iraivan vandhaan thaerinilae

Ilagum maalai pozhuthinilae

En iraivan vandhaan thaerinilae

Yezhaiyin illam idhuvendraan

Iru vizhiyaalae maalaiyittaan

Iru vizhiyaalae maalaiyittaan

Female Part

Un iraivan avanae avanae

Ena paadum oli ketten

Un thalaivan avanae avanae

Enum thaayin mozhi ketten

Female Part

Aalaya maniyin osaiyai

Naan ketten

Arul mozhi koorum paravaigal

Oli ketten

Female Part

Kaadhal koyil naduvinilae

Karunai dhevan madiyinilae

Kaadhal koyil naduvinilae

Karunai dhevan madiyinilae

Yaarum ariyaa pozhuthinilae

Adaikkalam aanen mudivinilae

Adaikkalam aanen mudivinilae

Female Part

Un iraivan avanae avanae

Ena paadum oli ketten

Un thalaivan avanae avanae

Enum thaayin mozhi ketten

Female Part

Aalaya maniyin osaiyai

Naan ketten

Arul mozhi koorum paravaigal

Oli ketten

Female Part

Hmm..mm…mm…mmm…

Hmm..mm…mm…mmm…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆலயமணியின்

ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்

ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : உன் இறைவன்

அவனே அவனே என பாடும்

ஒலி கேட்டேன் உன் தலைவன்

அவனே அவனே எனும் தாயின்

மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்

ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : இளகும்

மாலை பொழுதினிலே

என் இறைவன் வந்தான்

தேரினிலே இளகும்

மாலை பொழுதினிலே

என் இறைவன் வந்தான்

தேரினிலே ஏழையின்

இல்லம் இதுவென்றான்

இரு விழியாலே மாலை

இட்டான் இரு விழியாலே

மாலையிட்டான்

பெண் : உன் இறைவன்

அவனே அவனே என பாடும்

ஒலி கேட்டேன் உன் தலைவன்

அவனே அவனே எனும் தாயின்

மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்

ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : காதல் கோயில்

நடுவினிலே கருணை

தேவன் மடியினிலே

காதல் கோயில் நடுவினிலே

கருணை தேவன் மடியினிலே

யாரும் அறியா பொழுதினிலே

அடைக்கலம் ஆனேன்

முடிவினிலே அடைக்கலம்

ஆனேன் முடிவினிலே

பெண் : உன் இறைவன்

அவனே அவனே என பாடும்

ஒலி கேட்டேன் உன் தலைவன்

அவனே அவனே எனும் தாயின்

மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்

ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம் ம்ம்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan-Ramamoorthy

Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan

Explore this song