Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan-Ramamoorthy Female Part Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female Part Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female Part Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female Part Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female Part Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Yezhaiyin illam idhuvendraan Iru vizhiyaalae maalaiyittaan Iru vizhiyaalae maalaiyittaan Female Part Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female Part Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female Part Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Yaarum ariyaa pozhuthinilae Adaikkalam aanen mudivinilae Adaikkalam aanen mudivinilae Female Part Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female Part Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female Part Hmm..mm…mm…mmm… Hmm..mm…mm…mmm…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான் பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan-Ramamoorthy
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Palum Pazhamum
- Composer: M. S. Viswanathan-Ramamoorthy