Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Female Part

……………..

Female Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Mei neeraaduthu kann poraaduthu

Kai sooderuthu un thol theduthu

Female Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Mei neeraaduthu kann poraaduthu

Kai sooderuthu un thol theduthu

Female Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Male Part

Orr thuli tholil aada

Orr thuli maarbil oda

Orr thuli tholil aada

Orr thuli maarbil oda

Male Part

Thegam muzhuvathum vazhiyuthu naaiyuthu

Neerum thaenaaga

Female : Aa….aah…aa….aa….

Male : Inippathenna manappathenna

Inippathenna manappathenna

Yaeno yaeno neeyae sol

Female Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Male : Mei neeraaduthu kann poraaduthu

Kai sooderuthu un thol theduthu

Female Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Female Part

Oo….oru rosa thottam

Vaa en jaadai kaattum

Oo….oru rosa thottam

Vaa en jaadai kaattum

Female Part

Selai siragnil iravinil

Uravinil yaedho yaedho

Male : Aa….aah…aa….aa….

Female : Vidiyum varai mudiyum varai

Vidiyum varai mudiyum varai

Aadal paadal podhaathaa

Male Part

Aalangatti maamazhaiyaam

Aanimuthu poomazaiyaam

Female : Mei neeraaduthu kann poraaduthu

Kai soodaeruthu un thol theduthu

Female Part

Aalangatti maamazhaiyaam

Male : Aanimuthu poomazaiyaam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ...........................

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

மெய் நீராடுது கண் போராடுது

கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

மெய் நீராடுது கண் போராடுது

கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

ஆண் : ஓர் துளி தோளில் ஆட

ஓர் துளி மார்பில் ஓட

ஓர் துளி தோளில் ஆட

ஓர் துளி மார்பில் ஓட

ஆண் : தேகம் முழுவதும் வழியுது நனையுது

நீரும் தேனாக

பெண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ.....

ஆண் : இனிப்பதென்ன மணப்பதென்ன

இனிப்பதென்ன மணப்பதென்ன

ஏனோ ஏனோ நீயே சொல்

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

ஆண் : மெய் நீராடுது கண் போராடுது

கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

பெண் : ஓ......ஒரு ரோசாத் தோட்டம்

வா என ஜாடை காட்டும்

ஓ......ஒரு ரோசாத் தோட்டம்

வா என ஜாடை காட்டும்

பெண் : சேலைச் சிறகினில் இரவினில்

உறவினில் ஏதோ ஏதோ

ஆண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ.....

பெண் : விடியும் வரை முடியும் வரை

விடியும் வரை முடியும் வரை

ஆடல் பாடல் போதாதா

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆனிமுத்து பூமழையாம்

பெண் : மெய் நீராடுது கண் போராடுது

கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்

ஆண் : ஆனிமுத்து பூமழையாம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Ilayaraja

Lyrics by: Pulamaipithan

Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja

Explore this song