Roman script

Singers :  T. M. Soundararajan & P. Bhanumathi

Music by : K. V. Mahadevan

Female Part

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male Part

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

En anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female Part

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Male Part

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Velluvaenae un iru kan ambinaal naan

Velluvaenae un iru kan ambinaal

Female Part

Aa….aaa….aaa…aaa…aaa…aaa……

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male Part

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female Part

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male Part

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female Part

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male Part

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female Part

Aa… umadhu aanandhamae

Azhiyaa chelvamae

Umadhu aanandhamae azhiyaa chelvamae

Male Part

Aaruyirae naan unakkae sondhamae

En aaruyirae naan unakkae sondhamae

Both : Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa….

Eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

Naam eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பெண் : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண் : ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஆண் : வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண் : அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண் : அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண் : ஆ.....உமது ஆனந்தமே

அழியா செல்வமே

உமது ஆனந்தமே அழியா செல்வமே

ஆண் : ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

இருவர் : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஅ......ஆ......ஆ.....ஆஅ.....

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

Song information

Singers: T. M. Soundararajan & P. Bhanumathi

Music by: K. V. Mahadevan

Release information: From Thaaikkuppin Thaaram (1956) · Lyricist: Kavi Lakshmanadas

Explore this song