Roman script
Singers : T. M. Soundararajan & P. Bhanumathi Music by : K. V. Mahadevan Female Part Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Male Part Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa En anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa Female Part Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo Male Part Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Velluvaenae un iru kan ambinaal naan Velluvaenae un iru kan ambinaal Female Part Aa….aaa….aaa…aaa…aaa…aaa…… Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Male Part Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa Female Part Arumai mozhi kaadhil Amudhaagha paaivadhaal Agamae maghizhndhaen athaanae Male Part Azhaghae neerodai adhil neendhum Meenai pol Aanandhamaanaen en kannae Female Part Arumai mozhi kaadhil Amudhaagha paaivadhaal Agamae maghizhndhaen athaanae Male Part Azhaghae neerodai adhil neendhum Meenai pol Aanandhamaanaen en kannae Female Part Aa… umadhu aanandhamae Azhiyaa chelvamae Umadhu aanandhamae azhiyaa chelvamae Male Part Aaruyirae naan unakkae sondhamae En aaruyirae naan unakkae sondhamae Both : Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom Naam eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பெண் : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா பெண் : ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ ஆண் : வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ..... ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா பெண் : அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே பெண் : அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே பெண் : ஆ.....உமது ஆனந்தமே அழியா செல்வமே உமது ஆனந்தமே அழியா செல்வமே ஆண் : ஆருயிரே நான் உனக்கு சொந்தமே என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே இருவர் : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ..... ஆஅ......ஆ......ஆ.....ஆஅ..... ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
Song information
Singers: T. M. Soundararajan & P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Release information: From Thaaikkuppin Thaaram (1956) · Lyricist: Kavi Lakshmanadas
Explore this song
- Singer: T. M. Soundararajan & P. Bhanumathi
- Film / album: Thaaikkuppin Thaaram
- Composer: K. V. Mahadevan