Roman script

Singer : P. Susheela

Music by : S. A. Rajkumar

Female Part

Aaaa…aaa….aaa…aa…

Aaaa…aaa….aaa…aa…

Hmm mm mm mm mm

Haa….aaa…aaa…aa..aa…

Female Part

Aagaaya thottilkatti

Anbae nee oonjal aadu

Megathil methaiyittu

Kannae nee kannurangu

Thendral vandhu thaalatta

Gangai vandhu neeraatta

En uyirae nee uravaada vaa

Female Part

Aagaaya thottilkatti

Anbae nee oonjal aadu

Female Part

Kannukkul vaeliyittu

En kannaaga naan valarthen

Vaaanathu vennilava

Un nethikku pottu veippen

Female Part

Venpani kaalai sandhangal paada

Sandhana kaatrum samaram veesa

Aararoo naan paada nee kettu kann mooda

Female Part

Aagaaya thottilkatti

Anbae nee oonjal aadu

Megathil methaiyittu

Kannae nee kannurangu

Chorus

……………………..

Female Part

Uyirukku uyiraana

En usira nana adagu vechen

Adhu meetkka thaan mudiyaama

Dhinam dhorum naan thavichen

Female Part

Bhrammanin kaigal ezhuthiya theerppil

Thaai saei uravae pirindhidum vidhigal

Sondham edhu vandhaalum nam bandham pol yedhu

Female Part

Aagaaya thottilkatti

Anbae nee oonjal aadu

Megathil methaiyittu

Kannae nee kannurangu

Thendral vandhu thaalatta

Gangai vandhu neeraatta

En uyirae nee uravaada vaa

Female Part

Aagaaya thottilkatti

Anbae nee oonjal aadu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ...........................

பெண் : ஆகாய தொட்டில் கட்டி

அன்பே நீ ஊஞ்சல் ஆடு

மேகத்தில் மெத்தையிட்டு

கண்ணே நீ கண்ணுறங்கு

தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட

என் உயிரே நீ உறவாட வா......

பெண் : ஆகாய தொட்டில் கட்டி

அன்பே நீ ஊஞ்சல் ஆடு

பெண் : கண்ணுக்குள் வேலியிட்டு

என் கண்ணாக நான் வளர்த்தேன்

வானத்து வெண்ணிலவா

உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன்

பெண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட

சந்தனக் காற்றும் சாமரம் வீச

ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட

பெண் : ஆகாய தொட்டில் கட்டி

அன்பே நீ ஊஞ்சல் ஆடு

மேகத்தில் மெத்தையிட்டு

கண்ணே நீ கண்ணுறங்கு

குழு : ..................................

பெண் : உயிருக்கு உயிரான என்

உசிர நான் அடகு வச்சேன்

அத மீட்கத்தான் முடியாம

தினந்தோறும் நான் தவிச்சேன்

பெண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில்

தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள்

சொந்தம் எது வந்தாலும் நம் பந்தம் போலேது

பெண் : ஆகாய தொட்டில் கட்டி

அன்பே நீ ஊஞ்சல் ஆடு

மேகத்தில் மெத்தையிட்டு

கண்ணே நீ கண்ணுறங்கு

தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட

என் உயிரே நீ உறவாட வா......

பெண் : ஆகாய தொட்டில் கட்டி

அன்பே நீ ஊஞ்சல் ஆடு

Song information

Singer: P. Susheela

Music by: S. A. Rajkumar

Release information: From Perum Pulli (1991) · Lyricist: S. A. Rajkumar

Explore this song