Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : N. R. Raghunanthan

Male Part

Aagaasa nilavu dhaan

Azhagaa theriyala

Aani muthu adhuvumae

Azhagaa theriyala

Male Part

Unnai pola azhagudhaan

Onnum illa ulagilae

Ottu moththa azhagaiyum

Konda neeyum usurilae

Male Part

Saami koduththa varamae

Needhaanae enakku raasa

Nindhu vaazhndhu kaatta venum

Indha puviyil romba perusaa

Male Part

Aagaasa nilavu dhaan

Azhagaa theriyala

Aani muthu adhuvumae

Azhagaa theriyala

Male Part

Sooriyana kelu

Vaangi naan tharuven

Chandhiranai kelu

Kondu naan varuven

Male Part

Vanga kadalai

Nee chinna kuvalaiyil

Mondu varachollu senjiduven

Singam siruththaiyai

Oththai adiyila

Kondu varachollu senjiduven

Male Part

Ulagae azhinjaalum

Unai naan kaathiduven

Ennoda perumaiyenna

Un uruvil paarthiduven

Male Part

Aagaasa nilavu dhaan

Azhagaa theriyala

Aani muthu adhuvumae

Azhagaa theriyala

Male Part

Eppovumae needhaan

Ennoda aavi

Pattam pala vaangu

Aaganum medhaavi

Male Part

Unna vida oru

Soththu sugam indha mannil

Illaiyena solliduven

Kannu mani yena

Unna nenaichu naan kaiyil

Eduthu dhaan konjiduven

Male Part

Edhaiyum unakkaaga

Suluva senjiduven

Oththai nodi piriya sonna

Erandhae poyiduven

Male Part

Aagaasa nilavu dhaan

Azhagaa theriyala

Aani muthu adhuvumae

Azhagaa theriyala

Male Part

Unnai pola azhagudhaan

Onnum illa ulagilae

Ottu moththa azhagaiyum

Konda neeyum usurilae

Male Part

{Saami koduththa varamae

Needhaanae enakku raasa

Nindhu vaazhndhu kaatta venum

Indha puviyil romba perusaa} (2)

தமிழ்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : ஆகாச நிலவுதான்

அழகா தெரியல ஆனிமுத்து

அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல

அழகுதான் ஒன்னும்

இல்ல உலகிலே ஒட்டு

மொத்த அழகையும்

கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : சாமி கொடுத்த

வரமே நீ தானே எனக்கு

ராசா நிந்து வாழ்ந்து

காட்ட வேணும் இந்த

புவியில் ரொம்ப பெருசா

ஆண் : ஆகாச நிலவுதான்

அழகா தெரியல ஆனிமுத்து

அதுவுமே அழகா தெரியல

ஆண் : சூரியன கேளு

வாங்கி நான் தருவேன்

சந்திரனை கேளு கொண்டு

நான் வருவேன்

ஆண் : வங்க கடலை

நீ சின்ன குவலையில்

மொண்டு வர சொல்லு

செஞ்சிடுவேன் சிங்கம்

சிறுத்தையை ஒத்தை

அடியில கொண்டு வர

சொல்லு செஞ்சிடுவேன்

ஆண் : உலகே அழிஞ்சாலும்

உனை நான் காத்திடுவேன்

என்னோட பெருமை என்ன

உன் உருவில் பாா்த்திடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்

அழகா தெரியல ஆனிமுத்து

அதுவுமே அழகா தெரியல

ஆண் : எப்போவுமே நீதான்

என்னோட ஆவி பட்டம் பல

வாங்கு ஆகனும் மேதாவி

ஆண் : உன்னை விட

ஒரு சொத்து சுகம் இந்த

மண்ணில் இல்லையென

சொல்லிடுவேன் கண்ணு

மணியென உன்ன நினைச்சு

நான் கையில் எடுத்துதான்

கொஞ்சிடுவேன்

ஆண் : எதையும் உனக்காக

சுலுவா செஞ்சிடுவேன்

ஒத்தை நொடி பிரிய சொன்னா

இறந்தே போயிடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்

அழகா தெரியல ஆனிமுத்து

அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல

அழகுதான் ஒன்னும்

இல்ல உலகிலே ஒட்டு

மொத்த அழகையும்

கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : { சாமி கொடுத்த

வரமே நீ தானே எனக்கு

ராசா நிந்து வாழ்ந்து

காட்ட வேணும் இந்த

புவியில் ரொம்ப பெருசா } (2)

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: N. R. Raghunanthan

Release information: From Manjapai (2014) · Lyricist: Yugabharathi

Explore this song