Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : N. R. Raghunanthan
Male Part
Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala
Male Part
Unnai pola azhagudhaan
Onnum illa ulagilae
Ottu moththa azhagaiyum
Konda neeyum usurilae
Male Part
Saami koduththa varamae
Needhaanae enakku raasa
Nindhu vaazhndhu kaatta venum
Indha puviyil romba perusaa
Male Part
Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala
Male Part
Sooriyana kelu
Vaangi naan tharuven
Chandhiranai kelu
Kondu naan varuven
Male Part
Vanga kadalai
Nee chinna kuvalaiyil
Mondu varachollu senjiduven
Singam siruththaiyai
Oththai adiyila
Kondu varachollu senjiduven
Male Part
Ulagae azhinjaalum
Unai naan kaathiduven
Ennoda perumaiyenna
Un uruvil paarthiduven
Male Part
Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala
Male Part
Eppovumae needhaan
Ennoda aavi
Pattam pala vaangu
Aaganum medhaavi
Male Part
Unna vida oru
Soththu sugam indha mannil
Illaiyena solliduven
Kannu mani yena
Unna nenaichu naan kaiyil
Eduthu dhaan konjiduven
Male Part
Edhaiyum unakkaaga
Suluva senjiduven
Oththai nodi piriya sonna
Erandhae poyiduven
Male Part
Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala
Male Part
Unnai pola azhagudhaan
Onnum illa ulagilae
Ottu moththa azhagaiyum
Konda neeyum usurilae
Male Part
{Saami koduththa varamae
Needhaanae enakku raasa
Nindhu vaazhndhu kaatta venum
Indha puviyil romba perusaa} (2)தமிழ்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்
ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல
ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே
ஆண் : சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா
ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல
ஆண் : சூரியன கேளு
வாங்கி நான் தருவேன்
சந்திரனை கேளு கொண்டு
நான் வருவேன்
ஆண் : வங்க கடலை
நீ சின்ன குவலையில்
மொண்டு வர சொல்லு
செஞ்சிடுவேன் சிங்கம்
சிறுத்தையை ஒத்தை
அடியில கொண்டு வர
சொல்லு செஞ்சிடுவேன்
ஆண் : உலகே அழிஞ்சாலும்
உனை நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன
உன் உருவில் பாா்த்திடுவேன்
ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல
ஆண் : எப்போவுமே நீதான்
என்னோட ஆவி பட்டம் பல
வாங்கு ஆகனும் மேதாவி
ஆண் : உன்னை விட
ஒரு சொத்து சுகம் இந்த
மண்ணில் இல்லையென
சொல்லிடுவேன் கண்ணு
மணியென உன்ன நினைச்சு
நான் கையில் எடுத்துதான்
கொஞ்சிடுவேன்
ஆண் : எதையும் உனக்காக
சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்தை நொடி பிரிய சொன்னா
இறந்தே போயிடுவேன்
ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல
ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே
ஆண் : { சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா } (2)Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: N. R. Raghunanthan
Release information: From Manjapai (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Manjapai
- Composer: N. R. Raghunanthan