Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female Part

{Aadumadi thottil

Ini aindhu thingal ponal

Azagu malar annai ena aanaal

aaa…..aaaa….

Aadharithaal thenmadhurai meenaal} (2)

Female Part

{Theduthadi en vizigal

Sellakkili ondru} (2)

Sinthaiyilae naan valartha kandru

Un vayitril poothadhadi indru

Female Part

Aadumadi thottil

Ini aindhu thingal ponal

Azagu malar annai ena aanaal

aaa…..aaaa….

Aadharithaal thenmadhurai meenaal

Female Part

{Manthirathil mayangukiraal

Santhanathai poosu

Malligaippoo visiri kondu veesu

Aval manavaalan kadhaigalaiyae pesu} (2)

Female Part

Vetri magal kaiyirandai

Patrivittaan thirudan

Vetri magal kaiyirandai

patrivittaan thirudan

Netriyilum thilagamittaan

Neeradum kannan

Aval nenjinilum thilagamittaan

Kadhalilae mannan

Female Part

Aadumadi thottil

Ini aindhu thingal ponal

Azagu malar annai ena aanaal

aaa…..aaaa….

Aadharithaal thenmadhurai meenaal

Female Part

{Kannamma endrazaikkum

Bharathiyin paattu

Kavidhaiyilae naan rasithen kettu

Adhai kannedhire nee enakku kaattu} (2)

Female Part

{Aiyanudan koyil kondaal

Thirumagalaam thangai

Adivaaram thanil irunthaal

Alamelu mangai } (2)

Aval anbu mattum podhumendru

Nindru vittaal angae

Female Part

Aadumadi thottil

Ini aindhu thingal ponal

Azagu malar annai ena aanaal

aaa…..aaaa….

Aadharithaal thenmadhurai meenaal

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {ஆடுமடி தொட்டில்

இனி ஐந்து திங்கள் போனால்

அழகு மலர் அன்னை என ஆனால்

ஆ....ஆ......

ஆதரித்தால் தென்மதுரை மீனாள்} (2)

பெண் : {தேடுதடி என் விழிகள்

செல்லக்கிளி ஒன்று} (2)

சிந்தையிலே நான் வளர்த்த கன்று

உன் வயிற்றில் பூத்ததடி இன்று

பெண் : ஆடுமடி தொட்டில்

இனி ஐந்து திங்கள் போனால்

அழகு மலர் அன்னை என ஆனால்

ஆ....ஆ......

ஆதரித்தால் தென்மதுரை மீனாள்

பெண் : {மந்திரத்தில் மயங்குகிறாள்

சந்தனத்தைப் பூசு

மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு

அவள் மணவாளன்

கதைகளையே பேசு} (2)

பெண் : வெற்றிமகள் கையிரண்டை

பற்றிவிட்டான் திருடன்

வெற்றிமகள் கையிரண்டை

பற்றிவிட்டான் திருடன்

நெற்றியிலும் திலகமிட்டான்

நீர் ஆடும் கண்ணன்

அவள் நெஞ்சினிலும் திலகமிட்டான்

காதலிலே மன்னன்

பெண் : ஆடுமடி தொட்டில்

இனி ஐந்து திங்கள் போனால்

அழகு மலர் அன்னை என ஆனால்

ஆ.... ஆ....

ஆதரித்தால் தென்மதுரை மீனாள்

பெண் : {கண்ணம்மா என்றழைக்கும்

பாரதியின் பாட்டு

கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு

அதைக் கண்ணெதிரே நீ எனக்கு காட்டு} (2)

பெண் : {ஐயனுடன்

கோயில் கொண்டாள்

திருமகளாம் தங்கை

அடிவாரம் தனில் இருந்தால்

அலமேலு மங்கை} (2)

அவள் அன்பு மட்டும் போதுமென்று

நின்று விட்டாள் அங்கே

பெண் : ஆடுமடி தொட்டில்

இனி ஐந்து திங்கள் போனால்

அழகு மலர் அன்னை என ஆனால்

ஆ.... ஆ....

ஆதரித்தால் தென்மதுரை மீனாள்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Aval Oru Thodarkathai (1974) · Lyricist: Kannadasan

Explore this song