Roman script
Aadum Mayil Nee Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by Ghandasala and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kambadasan. Singer : Ghandasala Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kambadasan Male Part Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa Aadum mayil nee vaa Male Part Aagaya theru nadi vandhadhu vennilaa Haa..aa.aaa…haa…aa..aa.. Aagaya theru nadi vandhadhu vennilaa Aasai punnagai lai alaiyadudhe Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa Aadum mayil nee vaa Male Part Anaichamalar solaiyil Panpaadum poonguyil Adikkadi azhaikkum mogini neeye Ninaivai kanavai niruvaana vilpoll Punaidhanan unakke sathreegan naanae Sathreegan naanae visithiram nee dhaane Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa Aadum mayil nee vaa Male Part Ponmayamaai Ponmayamaai poothidum Maalai thendralin kaatrilae Siru malligai arumbhe Tharum parimalam needhaanae Male Part Sirikkum singaaraamaan Kanni thaaragai vinninmeedhae..ye Sirikkum singaaraamaan Kanni thaaragai vinninmeedhae Senthamizhinil panpodu sollidum Uyirkaviyae naane Kavi unarchiyum needhaanae Male Part Vaaraai ..maamayilae Vandhadhu kaarmugilae Vaaraai ..maamayilae Vandhadhu kaarmugilae Male Part Nizhal nokki neeyendrenni MAnadhu magizhven Alavilladha piriyathinaal Pidhattralaaginen Unakkagavae ivvedhanai Un roobamae aaradhanai Male Part Enadhuyir thudippinile Undhan thandai oosai Vin muthenavae sindhum pani Endhanin kanneer poosai Vaaraai ..maamayilae Vandhadhu kaarmugilae
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா ஆடும் மயில் நீ வா ஆண் : ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா ஹா ...ஆஅ...ஹா.ஆஆ .. ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா ஆசையின் புன்னகை அலை அலையாடுதே ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா ஆடும் மயில் நீ வா ஆண் : அணிமலர்ச் சோலையில் பண்பாடும் பூங்குயில் அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே நினைவை கனவை நிறவான வில்போல் புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே...... ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா ஆடும் மயில் நீ வா ஆண் : பொன்மயமாய் பொன்மயமாய் பூத்திடும் மாலைத் தென்றலின் காற்றிலே சிறு மல்லிகை அரும்பே தரும் பரிமளம் நீதானே ஆண் : சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே..ஏ சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும் உயிர்க்கவியே நானே.. கவி உணர்ச்சியும் நீதானே... ஆண் : வாராய்.....மாமயிலே... வந்தது....கார்முகிலே... வாராய்.....மாமயிலே... வந்தது....கார்முகிலே... ஆண் : நிழல் நோக்கி நீயென்றெண்ணி மனது மகிழுவேன் அளவில்லாத பிரியத்தினால் பிதற்றலாகினேன் உனக்காகவே இவ்வேதனை உன் ரூபமே ஆராதனை ஆண் : எனதாருயிர் துடிப்பினிலே உந்தன் தண்டை ஓசை விண் முத்தெனவே சிந்தும் பனி எந்தனின் கண்ணீர் பூசை வாராய்.....மாமயிலே...வந்தது....கார்முகிலே...
Song information
Singer: Ghandasala
Release information: From Kalaivanan (1959) · Singer: Ghandasala · Lyricist: Kambadasan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Ghandasala
- Film / album: Kalaivanan