Roman script

Dharmaseela Kalaivanar Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by Seerkazhi Govindarajan

and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male Part

Dharmaseela

Dharmaseela kalaivaanarukkullae

Dharmaseela kalaivaanarukkullae

Naanum oruvan andro…..aaa..aaa..aa…

Aaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…

Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…

Dharmaseela kalaivaanarukkullae

Naanum oruvan andro..

Male Part

Aalum arasae unadharul vizhipaarvai

Ezhai medhu yen illai idhu velai

Aalum arasae unadharul vizhipaarvai

Ezhai medhu yen illai idhu velai

Aalum arasae

Male Part

Undhan meedhu paamalaiyum soodi

Undhan meedhu paamalaiyum soodi

Undhan meedhu paamalaiyum soodi

Anbu roobam tharum bodhaiyai naadi

Undhan meedhu pa dha pa ma ga ri sa

Undhan meedhu …

Carnatic : ……………………….

Undhan meedhu …

Carnatic : ……………………….

Male Part

Undhan meedhu paamalaiyum soodi

Anbu roobam tharum bodhaiyai naadi

Inbamaana oli nana peravae

Haa…aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…

Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…

Inbamaana oli nana peravae

Nee endhan meedhu thayai seivaai swaamiyae

Male Part

Aalum arasae unadharul vizhipaarvai

Ezhai medhu yen illai idhu velai

Aalum arasae

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : தர்மசீலா...

தர்மசீலா கலைவாணருக்குள்ளே

தர்மசீலா கலைவாணருக்குள்ளே

நானும் ஒருவனன்றோ......ஆஆஆஆஆ.

ஆஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...

ஆஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...

தர்மசீலா கலைவாணருக்குள்ளே

நானும் ஒருவனன்றோ......

ஆண் : ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை

ஏழை மீது ஏனில்லை இது வேளை

ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை

ஏழை மீது ஏனில்லை இது வேளை

ஆளுமரசே.....

ஆண் : உந்தன் மீது பாமாலையும் சூடி

உந்தன் மீது பாமாலையும் சூடி

உந்தன் மீது பாமாலையும் சூடி

அன்பு ரூபம் தரும் போதையை நாடி

உந்தன் மீது ...ப த ப ம க ரி சா

உந்தன் மீது ....

கர்நாடிக் : ...........................

உந்தன் மீது ....

கர்நாடிக் : ...........................

ஆண் : உந்தன் மீது பாமாலையும் சூடி

அன்பு ரூபம் தரும் போதையை நாடி

இன்பஞான ஒளி நான் பெறவே

ஹா ஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...

ஆஆஆஆ......ஆஆஆஆ...

இன்பஞான ஒளி நான் பெறவே

நீ எந்தன் மீது தயை செய்வாய் ஸ்வாமியே...

ஆண் : ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை

ஏழை மீது ஏனில்லை இது வேளை

ஆளுமரசே....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Kalaivanan (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song