Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamai Pithan

Female Part

Aadiya paadhangal ambalathil

Aadiya paadhangal ambalathil

Ingu aadida vandhen un thalathil

Aadida vandhen un thalathil

Aadiya paadhangal ambalathil

Female Part

Paarvathi orr angam unnidathil

Paarvathi orr angam unnidathil

Aval paarkattum thannaithaan ennidathil

Paarkattum thannaithaan ennidathil

Aadiya paadhangal ambalathil

Female Part

Kannil ondraai irukka thingalaai pirandheno

Kattrai kuzhal irukka gangaiyaai nadantheno

Kazhuthil suzhandrirukka paambena pirandheno

Kazhuthil suzhandrirukka paambena pirandheno

Kaiyil amarnthirukka maan ena pirandheno

Kaiyil amarnthirukka maan ena pirandheno

Female Part

Aadiya paadhangal ambalathil

Ingu aadida vandhen un thalathil

Aadiya paadhangal ambalathil

Female Part

Kallai kaniyena arul thara varum thillai

Thiru nagainil nadamidum undhan vannam

Endhan vazhi thannail vilaiyaadudhu

Female Part

Thaga thagavena varum ezhil mughamoru

Tharisanam thandhom thandhom endru

Ingum angum indri

Engengum minnugira vadivae

Female Part

Kothithidam udal unadhu ninaivinil

Thudithidum karam varugha aruginil

Madhaninum kodiyavan vidum oru kanaiyinil

Nalindhum melindhum varundhum enakkor thunaiyena

Vazhangum sugangal aruluga…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்

ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்

பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்

அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்

பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : கண்ணில் ஒன்றாய் இருக்க

திங்களாய் பிறந்தேனோ

கற்றை குழலிருக்க

கங்கையாய் நடந்தேனோ

கழுத்தில் சுழன்றிருக்க

பாம்பென பிறந்தேனோ

கழுத்தில் சுழன்றிருக்க

பாம்பென பிறந்தேனோ

கையில் அமர்ந்திருக்க

மான் என பிறந்தேனோ

கையில் அமர்ந்திருக்க

மான் என பிறந்தேனோ

பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : கல்லை கனியென அருள் தர வரும் தில்லை

திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்

எந்தன் விழிதன்னில் விளையாடிட

பெண் : தக தகவென வரும் எழில் முகமொரு

தரிசனம் தந்தோம் தந்தோம் என்று

இங்கும் அங்கும் இன்றி

எங்கெங்கும் மின்னுகிற வடிவே

பெண் : கொதித்திடும் உடல் உனது நினைவினில்

துடித்திடும் கரம் வருக அருகினில்

மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்

நலிந்தும் மெலிந்தும் வருந்தும் எனக்கோர் துணையென

வழங்கும் சுகங்கள் அருளுக....a

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Pulamai Pithan

Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan

Explore this song