Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Female Part Aadiya paadhangal ambalathil Aadiya paadhangal ambalathil Ingu aadida vandhen un thalathil Aadida vandhen un thalathil Aadiya paadhangal ambalathil Female Part Paarvathi orr angam unnidathil Paarvathi orr angam unnidathil Aval paarkattum thannaithaan ennidathil Paarkattum thannaithaan ennidathil Aadiya paadhangal ambalathil Female Part Kannil ondraai irukka thingalaai pirandheno Kattrai kuzhal irukka gangaiyaai nadantheno Kazhuthil suzhandrirukka paambena pirandheno Kazhuthil suzhandrirukka paambena pirandheno Kaiyil amarnthirukka maan ena pirandheno Kaiyil amarnthirukka maan ena pirandheno Female Part Aadiya paadhangal ambalathil Ingu aadida vandhen un thalathil Aadiya paadhangal ambalathil Female Part Kallai kaniyena arul thara varum thillai Thiru nagainil nadamidum undhan vannam Endhan vazhi thannail vilaiyaadudhu Female Part Thaga thagavena varum ezhil mughamoru Tharisanam thandhom thandhom endru Ingum angum indri Engengum minnugira vadivae Female Part Kothithidam udal unadhu ninaivinil Thudithidum karam varugha aruginil Madhaninum kodiyavan vidum oru kanaiyinil Nalindhum melindhum varundhum enakkor thunaiyena Vazhangum sugangal aruluga…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில் ஆடிய பாதங்கள் அம்பலத்தில் இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில் ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில் ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில் பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில் அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில் ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : கண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ கற்றை குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ கழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ கழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ கையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ கையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில் இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில் ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : கல்லை கனியென அருள் தர வரும் தில்லை திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம் எந்தன் விழிதன்னில் விளையாடிட பெண் : தக தகவென வரும் எழில் முகமொரு தரிசனம் தந்தோம் தந்தோம் என்று இங்கும் அங்கும் இன்றி எங்கெங்கும் மின்னுகிற வடிவே பெண் : கொதித்திடும் உடல் உனது நினைவினில் துடித்திடும் கரம் வருக அருகினில் மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில் நலிந்தும் மெலிந்தும் வருந்தும் எனக்கோர் துணையென வழங்கும் சுகங்கள் அருளுக....a
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamai Pithan
Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uzhaikkum Karangal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamai Pithan