Roman script

Singer : P. Susheela

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Female Part

Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma

Ullasam ponga ponga thaanae

Vaazhvil inbam

Inbam oru kodi inbam

Female Part

Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma

Female Part

Appa manasu aandavan manasu

Avarukku naan oru chellakili

Oor ondru kettaal ulagathaiyae koduthu

Podhumam enbadhu vandha vazhi

Female Part

Indha veetirkku nanae

Maha raani

Ingu nadapadhellaaamae en aatchi

Ellaam ingae inbamayam

Ellaam ingae inbamayam

Idharkkru naan oru aththaachi

Female Part

Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma

Female Part

Onnae onnu kannae kannu

Uyiraai kaapaval neeyamma

Ingu en sugam ondrae un sugam endru

Inbamaai valarkkum thaaiyamma

Female Part

Nee kattiya un mana kottaiyil ellaam

Kanmanai iruppaal paaramma

Kaalangal ellaam kai vasamaagum

Kaalangal ellaam kai vasamaagum

Amma nallaasi kooramma

Female Part

Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே

ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

உல்லாசம் பொங்க பொங்கதானே வாழ்வில் இன்பம்

இன்பம் ஒரு கோடி இன்பம்.....

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே

ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

பெண் : அப்பா மனசு ஆண்டவன் மனசு

அவருக்கு நானொரு செல்லக்கிளி

ஊர் ஒன்று கேட்டால் உலகத்தையே கொடுத்து

போதுமா என்பது வந்த வழி

பெண் : இந்த வீட்டிற்கு நானே மகராணி

இங்கு நடப்பதெல்லாமே என் ஆட்சி

எல்லாம் இங்கே இன்பமயம்

எல்லாம் இங்கே இன்பமயம்

இதற்கு நானொரு அத்தாட்சி

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே

ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

பெண் : ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

உயிராய் காப்பவள் நீயம்மா இங்கு

என் சுகம் ஒன்றே உன் சுகம் என்று

இன்பமாய் வளர்க்கும் தாயம்மா

பெண் : நீ கட்டிய உன் மனக் கோட்டையிலெல்லாம்

கண்மணி இருப்பாள் பாரம்மா

காலங்கள் எல்லாம் கை வசமாகும்

காலங்கள் எல்லாம் கை வசமாகும்

அம்மா நல்லாசி கூறம்மா.......

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே

ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

Song information

Singer: P. Susheela

Music by: B. A. Chidambaranathan

Lyrics by: Kumaradevan

Release information: From Chella Penn (1969) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: B. A. Chidambaranathan

Explore this song