Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Chorus

…………………..

Male Part

Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa

Pikkattaa thaikkatta….

Male Part

Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum

Male Part

………………….

Chorus : ………………….

Male Part

Thandaiyanintha chinna ponnugalukkum

Naan sonnapadi padhangal thudikkum

Pallu vizhuntha entha paattangalukkum

Naan thattukindr melangal pidikkum

Chorus : Thattattaa thattattaa kottattaa kottattta

Male Part

Thandaiyanintha chinna ponnugalukkum

Naan sonnapadi padhangal thudikkum

Pallu vizhuntha entha paattangalukkum

Naan thattukindr melangal pidikkum

Male Part

Yaezhu pakkam odi sendru thaalam thattinaen

Mael vizhuntha kalleduththu veedu kattinaen

Male Part

Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum…..

Male Part

London nagaril ulla gundu lakshmi

Naan solli thantha paaniyil valarnthaa

Ponnu poranthaa angae ennai azhaippaa

Naan sonnaaththaan antha ponnum nadappaa

Male Part

Kettavudan kaattuvendaa rendu muththirai

Enna seivan naan kudhikka bhoomi paththalae

Male Part

Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa

Pikkattaa thaikkatta….

Male Part

Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum

Male Part

……………………..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : .....................................

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா

பிய்க்கட்டா தைய்க்கட்டா........

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆடத் தெரியும்.......

ஆண் : ..................................

குழு : ..................................

ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்

நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்

பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்

நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்

குழு : தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா

ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்

நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்

பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்

நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்

ஆண் : ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன்

மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன்

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆடத் தெரியும்.......

ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி

நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா

பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா

நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா

குழு : என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா

ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி

நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா

பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா

நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா

ஆண் : கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை

என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா

பிய்க்கட்டா தைய்க்கட்டா........

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆண் : .............................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Release information: From Aadugal Nanaikindrana (1981) · Lyricist: Kannadasan

Explore this song