Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu

Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male Part

Adi aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Male Part

Vella paniyaaram pola

Vellarukkam poova pola

Vella manam ulla pulla needhaan vaamma

Male Part

Vella paniyaaram pola

Vellarukkam poova pola

Vella manam ulla pulla needhaan vaamma

Female Part

Ooruniyin neera pola

Oor izhukkum thera pola

Odi vanthu enna konju mama mama

Female Part

Ooruniyin neera pola

Oor izhukkum thera pola

Odi vanthu enna konju mama mama

Male Part

Parisham kannaala pottaachhcu

Badhilum ennaannu kettaachchu

Female : Purushan neethaannu aayaachchu

Poovum pinjaagi kaayaachchu

Male : Iravaa pagalaa elachchen podhuvaa

Onnaala raaththookkam pochu

Male Part

Adi aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu

Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male Part

Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி

இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து

மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி

இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

ஆண் : வெள்ளப் பணியாரம் போல

வெள்ளருக்கம் பூவப் போல

வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

ஆண் : வெள்ளப் பணியாரம் போல

வெள்ளருக்கம் பூவப் போல

வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

பெண் : ஊறுணியின் நீரப்போல

ஊர் இழுக்கும் தேரப் போல

ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

பெண் : ஊறுணியின் நீரப்போல

ஊர் இழுக்கும் தேரப் போல

ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு

பதிலும் என்னான்னு கேட்டாச்சு

பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு

பூவும் பிஞ்சாகிக் காயாச்சு

ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா

ஒன்னால ராத்தூக்கம் போச்சு.......

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி

இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து

மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி

இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி

இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song