Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Female : Naattarasan kottaiyilae ponneduththu Maman ooru sanam paakkayilae poo mudichchaan Male Part Adi aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Male Part Vella paniyaaram pola Vellarukkam poova pola Vella manam ulla pulla needhaan vaamma Male Part Vella paniyaaram pola Vellarukkam poova pola Vella manam ulla pulla needhaan vaamma Female Part Ooruniyin neera pola Oor izhukkum thera pola Odi vanthu enna konju mama mama Female Part Ooruniyin neera pola Oor izhukkum thera pola Odi vanthu enna konju mama mama Male Part Parisham kannaala pottaachhcu Badhilum ennaannu kettaachchu Female : Purushan neethaannu aayaachchu Poovum pinjaagi kaayaachchu Male : Iravaa pagalaa elachchen podhuvaa Onnaala raaththookkam pochu Male Part Adi aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Female : Naattarasan kottaiyilae ponneduththu Maman ooru sanam paakkayilae poo mudichchaan Male Part Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி ஆண் : வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா ஆண் : வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா பெண் : ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா பெண் : ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு பதிலும் என்னான்னு கேட்டாச்சு பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு பூவும் பிஞ்சாகிக் காயாச்சு ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா ஒன்னால ராத்தூக்கம் போச்சு....... ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Manathil Urudhi Vendum
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali