தமிழ்

ஆண் : மாலை என்

வேதனை கூட்டுதடி

காதல் தன்

வேலையை காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும்

வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு

எந்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்

ராகத்திலே

வேகுதே என் மனம்

மோகத்திலே... ஏ

ஆண் : மாலை என்

வேதனை கூட்டுதடி

காதல் தன்

வேலையை காட்டுதடி

ஆண் : காதலில் தோற்றவர்

கதை உண்டு இங்கே ஆயிரம்

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : வேண்டாத பேச்சுக்கள்

ஏன்டா அம்பி

ஆண் : காதலும் பொய்யும் இல்லை

உண்மை கதை மண்ணில் ஆயிரம்

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ்

என்ன அம்பி

ஆண் : காதல் செஞ்சா பாவம்

அந்த ஆதாம் காலத்தில்

ஆண் : எதுக்கு வீணா சோகம்

கதைய முடிடா நேரத்தில்

ஆண் : பூங்கிளி கைவரும்

நாள் வருமா... ஆ

பூமியில் சொர்கமும்

தோன்றிடுமா... ஆ...

ஆண் : மாலை என்

வேதனை கூட்டுதடி

காதல் தன்

வேலையை காட்டுதடி

ஆண் : காற்று விடும் கேள்விக்கு

மலர் சொல்லும்

பதில் என்னவோ

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : வாசங்கள் பேசாத

பதிலா தம்பி...

ஆண் : மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில் என்னவோ

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : கடல் ஆடும்

அலை கூட

பதில்தான் தம்பி...

ஆண் : அவளின் மௌனம் பார்த்து

பதை பதிக்கும் என் மனம்

பெண் : வேண்டாத எண்ணம்

வரும் காதல் திருமணம்

ஆண் : மோகமுள் நெஞ்சிலே

பாய்கிறதே...

என் மனம் அவள் மடி

சாய்கிறதே ஏ...

ஆண் : மாலை என்

வேதனை கூட்டுதடி

காதல் தன்

வேலையை காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும்

வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு

எந்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்

ராகத்திலே

வேகுதே என் மனம்

மோகத்திலே... ஏ...

ஆண் : மாலை என்

வேதனை கூட்டுதடி

காதல் தன்

வேலையை காட்டுதடி

Song information

படம்: சேது (1999)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: அறிவுமதி

பாடியவர்கள்: பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்

Album: சேது

Explore this song