தமிழ்

பெண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

பெண்: மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

என் மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

அடி ஆத்தி இது எதுக்கு

நான் யோசனப் பண்ணி

பார்த்தேனம்மா

அவன் வாங்கிக்கச்

சொல்லித் தந்தானம்மா

ஆண்: மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

பெண்: என் மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: அடி ஆத்தி இது எதுக்கு

நான் யோசனப் பண்ணி

பார்த்தேனம்மா

அவன் வாங்கிக்கச்

சொல்லித் தந்தானம்மா

பெண்: என்னத்தச் சொன்னான்

ஏது சொன்னான்

சின்னபுள்ள நான்

பச்சை புள்ளை நான்

வாசத்திலே மதி மறந்து

வாங்கிகிட்டேன் நான்

வச்சிக்கிட்டேன் நான்

ஆண்: மல்லியப்பூ வாசம்

என் மாமன் மேல வீசும்

மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: மாங்கா தோப்போரம்

நான் மறுநா போனேனாம்

தேங்கா பூவாட்டம்

நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்

அடி ஆத்தாடி என்னோரமா

என் மாமன் வந்தான் அங்கே

பெண்: ஏ ஏ ஏ ஏ

ஆண்: என் மாமன் வந்தான் அங்கே

ஒரு மாங்கா தந்தான் திங்க

பெண்: என்னத்தப் பண்ணான்

ஏதுப் பண்ணான்

சின்னப் பொண்ணு நான்

பச்சப் பொண்ணு நான்

ஆசையில என்னை மறந்து

வாங்கிட்டேன் நான்

தின்னுபுட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த மாங்கா

நல்ல மல்கோவாதாங்க

மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: கம்மா கரையோரம்

நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்

சேலை துணி எல்லாம்

நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்

அடி அம்மாடி என்னோரமா

என் மாமன் தானே வந்தான்

புது சேலை தானே தந்தான்

பெண்: என்னத்தப் பண்ணான்

ஏதுப் பண்ணான்

சின்னப் பொண்ணு நான்

பச்சப் பொண்ணு நான்

சேலையிலே என்ன மறந்து

வாங்கிக்கிட்டேன் நான்

கட்டிக்கிட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த சேலை

அந்த மல்லியப்பூ போல

பெண்: மாமன் ஒரு நா

மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: ஒரு நா தனியா தான்

நான் வீட்டில இருந்தேனாம்

மெதுவா வந்தானாம்

நான் வரவா என்றானாம்

அடி ஆத்தாடி என்னோரமா

பெண்: புது பாய போட்டான்

அங்கே புது விதமா பாத்தான் இங்கே

ஆண்: என்னத்தப் பண்ணான்

ஏதுப் பண்ணான்

சின்னப் பொண்ணு நான்

பச்சப் பொண்ணு நான்

ஒண்ணுமறியா

கன்னி பொண்ணு நான்

மதி மயங்கி

படுத்துக்கிட்டேன்

குழு: ஹஹஹஹஹா

Song information

படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. சைலஜா

இசை: இளையராஜா

இயற்றியவர்: கங்கை அமரன்

Album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி

Explore this song