தமிழ்

பெண் : நன்றி சொல்ல உனக்கு

வாா்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும்

காலடியில் கிடக்க

நான்தான் விரும்புறேன்

பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச

தவத்தாலே நீ கிடைச்ச

பசும்பொன்னை பித்தளையா

தவறாக நான் நினைச்சேன்

நோில் வந்த ஆண்டவனே

ஆண் : ஊரறிய உனக்கு

மாலையிட்ட பிறகு

ஏன்மா சஞ்சலம்

உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்

பெண் : செவ்விளனி நான் குடிக்க

சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல

எந்தன் உயிா்தான்

ஆண் : கள்ளிருக்கும் தாமரையே

கையணைக்கும் வான்பிறையே

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிா்தான்

பெண் : இனிவரும் எந்தப் பிறவியிலும்

உனைச் சேர காத்திருப்பேன்

ஆண் : விழி மூடும் இமை போல

விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண் : உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அா்ச்சனைதான்

எனக்கு வேற வேலை இல்ல

பெண் : நன்றி சொல்ல உனக்கு

வாா்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

ஆண் : உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்

ஆண் : வங்கக் கடல் ஆழமென்ன

வல்லவா்கள் கண்டதுண்டு

அன்புக்கடல் ஆழம் யாரும்

கண்டதில்லையே

பெண் : என்னுடைய நாயகனே

ஊா் வணங்கும் நல்லவனே

உன்னுடைய அன்புக்கு அந்த

வானம் எல்லையே

ஆண் : எனக்கென வந்த தேவதையே

சாிபாதி நீயல்லவா

பெண் : நடக்கையில்

உந்தன் கூட வரும்

நிழல் போலே நானல்லவா

ஆண் : கண்ணன் கொண்ட ராதையென

ராமன் கொண்ட சீதையென

மடி சோ்ந்த பூரதமே

மனதில் வீசும் மாருதமே

பெண் : நன்றி சொல்ல உனக்கு

வாா்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச

தந்துவிட்ட பிறகும்

ஏன்மா கலங்குற

பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச

தவத்தாலே நீ கிடைச்ச

ஆண் : திருக்கோயில் வீடு என்று

விளக்கேத்த நீயும் வந்த

பெண் : நோில் வந்த ஆண்டவனே

Song information

படம்: மறுமலர்ச்சி (1998)

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா

Album: மறுமலர்ச்சி

Explore this song