தமிழ்
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பெண் : பட்டாலே பத்திக் கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும் ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன் பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா ஆண் : ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப் போறான் ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி பெண் : தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
Song information
படம்: ஆண் பாவம் (1985)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: ஆண் பாவம்
Explore this song
- Singer: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
- Film / album: ஆண் பாவம்
- Composer: இளையராஜா
- Actor: பாண்டியராஜன்
- Actor: பாண்டியன்
- Actor: ரேவதி
- Actor: சீதா
- Actor: வி. கே. ராமசாமி
- Actor: ஜனகராஜ்
- Actor: ஐ.எஸ். முருகேசன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்
- Actor: ‘சூப்பர்’ சுப்பராயன்
- Actor: கொல்லங்குடி கருப்பாயி
- Actor: உசிலை மணி
- Actor: ‘பசி’ நாராயணன்
- Actor: ரமேஷ் கண்ணா
- Actor: ஓமக்குச்சி நரசிம்மன்
- Actor: ஹாஜா செரீப்நெல்லை சிவா
- Actor: ‘தவக்களை’ சிட்டிபாபு