Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Male Part Enake ennai theriyum Unakkaa unmai puriyum Enake ennai theriyum Unakkaa unmai puriyum Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Male Part Aaduvathu oonjal endraal Naan oru oonjalammaa Vaaduvathu mullai endraal Nee oru mullaiyammaa Male Part Idhu ragasiyamaa illai avasiyamaa Illai adhisaya naadagamaa Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Male Part Bodhaiyilum kavalai endraal Ragasiyam periyathammaa Poojai seiyyum silaiyinai Naan thoduvathu thavaru endraal Male Part Naan oomaiyammaa Oru kanavu kandaen Adhu unnidam solvathalla Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Male Part Naadagaththai thodangu munnae Naan ennai ariyavillai Medaiyilae thondriya pin Veroru vazhiyimillae Male Part Naan adiththirunthaal nee thudiththiruppaai Ini naan unnai vaazha vaippaen Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu Male Part Enake ennai theriyum Unakkaa unmai puriyum Male Part Yaezhum yaezhum sernthaal irupathu Vaanum mannum engae inaivathu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஆண் : எனக்கே என்னை தெரியும் உனக்கா உண்மை புரியும் எனக்கே என்னை தெரியும் உனக்கா உண்மை புரியும் ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஆண் : ஆடுவது ஊஞ்சல் என்றால் நான் ஒரு ஊஞ்சலம்மா வாடுவது முல்லை என்றால் நீ ஒரு முல்லையம்மா ஆண் : இது ரகசியமா இல்லை அவசியமா இல்லை அதிசய நாடகமா ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஆண் : போதையிலும் கவலை என்றால் ரகசியம் பெரியதம்மா பூஜை செய்யும் சிலையினை நான் தொடுவது தவறு என்றால் ஆண் : நான் ஊமையம்மா ஒரு கனவு கண்டேன் அது உன்னிடம் சொல்வதல்ல ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஆண் : நாடகத்தை தொடங்கு முன்னே நான் என்னை அறியவில்லை மேடையிலே தோன்றிய பின் வேறொரு வழியுமில்லே ஆண் : நான் அடித்திருந்தால் நீ துடித்திருப்பாய் இனி நான் உன்னை வாழ வைப்பேன் ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது ஆண் : எனக்கே என்னை தெரியும் உனக்கா உண்மை புரியும் ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது வானும் மண்ணும் எங்கே இணைவது
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Oomai Kanavu Kandal (1980) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Oomai Kanavu Kandal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan