Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Male Part

Enake ennai theriyum

Unakkaa unmai puriyum

Enake ennai theriyum

Unakkaa unmai puriyum

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Male Part

Aaduvathu oonjal endraal

Naan oru oonjalammaa

Vaaduvathu mullai endraal

Nee oru mullaiyammaa

Male Part

Idhu ragasiyamaa illai avasiyamaa

Illai adhisaya naadagamaa

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Male Part

Bodhaiyilum kavalai endraal

Ragasiyam periyathammaa

Poojai seiyyum silaiyinai

Naan thoduvathu thavaru endraal

Male Part

Naan oomaiyammaa

Oru kanavu kandaen

Adhu unnidam solvathalla

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Male Part

Naadagaththai thodangu munnae

Naan ennai ariyavillai

Medaiyilae thondriya pin

Veroru vazhiyimillae

Male Part

Naan adiththirunthaal nee thudiththiruppaai

Ini naan unnai vaazha vaippaen

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

Male Part

Enake ennai theriyum

Unakkaa unmai puriyum

Male Part

Yaezhum yaezhum sernthaal irupathu

Vaanum mannum engae inaivathu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : எனக்கே என்னை தெரியும்

உனக்கா உண்மை புரியும்

எனக்கே என்னை தெரியும்

உனக்கா உண்மை புரியும்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : ஆடுவது ஊஞ்சல் என்றால்

நான் ஒரு ஊஞ்சலம்மா

வாடுவது முல்லை என்றால்

நீ ஒரு முல்லையம்மா

ஆண் : இது ரகசியமா இல்லை அவசியமா

இல்லை அதிசய நாடகமா

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : போதையிலும் கவலை என்றால்

ரகசியம் பெரியதம்மா

பூஜை செய்யும் சிலையினை நான்

தொடுவது தவறு என்றால்

ஆண் : நான் ஊமையம்மா

ஒரு கனவு கண்டேன்

அது உன்னிடம் சொல்வதல்ல

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : நாடகத்தை தொடங்கு முன்னே

நான் என்னை அறியவில்லை

மேடையிலே தோன்றிய பின்

வேறொரு வழியுமில்லே

ஆண் : நான் அடித்திருந்தால் நீ துடித்திருப்பாய்

இனி நான் உன்னை வாழ வைப்பேன்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : எனக்கே என்னை தெரியும்

உனக்கா உண்மை புரியும்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது

வானும் மண்ணும் எங்கே இணைவது

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Oomai Kanavu Kandal (1980) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song