Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Uyarntha idaththil iruppavan naan

Oivillaamal uzhaippavan naan

Thuyar vanthaalum sirippavan naan

Thodarnthu munnera thudippavan naan

Male Part

Yaezhaiyin sirippil iraivan

Iruppathai sonnaan thalaivan

Yaezhaiyin sirippil iraivan

Iruppathai sonnaan thalaivan

Male Part

Annanavan solliya sollai

Annanavan solliya sollai

Naan ennaalum maranthathu illai

Male Part

Yaezhaiyin sirippil iraivan

Iruppathai sonnaan thalaivan

Annanavan solliya sollai

Naan ennaalum maranthathu illai

Male Part

Thaayagaththin maanam kaakkum veerarellaam

Mathithu vananga thagunthavaraam

Kozhai polae vaazhpavarai

Pettra thaayum veruppaalaam

Male Part

Thaayagaththin maanam kaakkum veerarellaam

Mathithu vananga thagunthavaraam

Kozhai polae vaazhpavarai

Pettra thaayum veruppaalaam

Male Part

Thozhargalae kadamai seithu mudiththa pinnae

Urimai kettu kural kodungal

Thozhil nadaththum seemaangal

Uzhaippuketha porul kodungal

Uzhaippuketha porul kodungal

Male Part

Yaezhaiyin sirippil iraivan

Iruppathai sonnaan thalaivan

Annanavan solliya sollai

Naan ennaalum maranthathu illai

Chorus

………………

Male Part

Vaalipargal mudiyil paathi mugam maraiththaar

Mugaththukirandu thoongal vaiththaar

Moolai valarum kaalaththilae

Mudiyai valarkka paadupattaar

Male Part

Vaalipargal mudiyil paathi mugam maraiththaar

Mugaththukirandu thoongal vaiththaar

Moolai valarum kaalaththilae

Mudiyai valarkka paadupattaar

Male Part

Vanjiyargal alungi kulungi nadappatharkku

Aadai lungithaan edharkku

Selai seitha paavamenna

Melai naattu mogamenna

Male Part

Yaezhaiyin sirippil iraivan

Iruppathai sonnaan thalaivan

Annanavan solliya sollai

Naan ennaalum maranthathu illai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்

ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்

துயர் வந்தாலும் சிரிப்பவன் நான்

தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்.....

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்

இருப்பதைச் சொன்னான் தலைவன்

ஏழையின் சிரிப்பில் இறைவன்

இருப்பதைச் சொன்னான் தலைவன்

ஆண் : அண்ணனவன் சொல்லிய சொல்லை

அண்ணனவன் சொல்லிய சொல்லை

நான் எந்நாளும் மறந்தது இல்லை

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்

இருப்பதைச் சொன்னான் தலைவன்

அண்ணனவன் சொல்லிய சொல்லை

நான் எந்நாளும் மறந்தது இல்லை

ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்

மதித்து வணங்க தகுந்தவராம்

கோழை போலே வாழ்பவரை

பெற்றத் தாயும் வெறுப்பாளாம்

ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்

மதித்து வணங்க தகுந்தவராம்

கோழை போலே வாழ்பவரை

பெற்றத் தாயும் வெறுப்பாளாம்

ஆண் : தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே

உரிமை கேட்டு குரல் கொடுங்கள்

தொழில் நடத்தும் சீமான்கள்

உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்

உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்

இருப்பதைச் சொன்னான் தலைவன்

அண்ணனவன் சொல்லிய சொல்லை

நான் எந்நாளும் மறந்தது இல்லை

குழு : ...................................

ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்

முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்

மூளை வளரும் காலத்திலே

முடியை வளர்க்க பாடுபட்டார்

ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்

முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்

மூளை வளரும் காலத்திலே

முடியை வளர்க்க பாடுபட்டார்

ஆண் : வஞ்சியர்கள் அலுங்கி குலுங்கி நடப்பதற்கு

ஆடை லுங்கிதான் எதற்கு

சேலை செய்த பாவமென்ன

மேலை நாட்டு மோகமென்ன.....

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்

இருப்பதைச் சொன்னான் தலைவன்

அண்ணனவன் சொல்லிய சொல்லை

நான் எந்நாளும் மறந்தது இல்லை

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pillaiyo Pillai (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song