Roman script
Singer : B. Vasantha Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Yesunathar pesinaal avar enna pesuvaar Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar Yesunathar pesinaal avar enna pesuvaar Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar Female Part Paavigalae paavigale ungal paadhaiyai paarungal Parvaiyilae paluthu vandhaal devanai kelungal Paavigalae paavigale ungal paadhaiyai paarungal Parvaiyilae paluthu vandhaal devanai kelungal Thirumanangal yaavaiyumae sorgathil uruvaagum Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum Female Part Yesunathar pesinaal avar enna pesuvaar Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar Female Part Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam Siluvaiyilae manadhu vaithaal sindhanai thelivagum Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum Female Part Yesunathar pesinaal avar enna pesuvaar Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar
தமிழ்
பாடகி : பி. வசந்தா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் பெண் : பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள் பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள் பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள் பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள் திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும் சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும் சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும் பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் பெண் : ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும் இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம் ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும் இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம் சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும் சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும் சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும் பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
Song information
Singer: B. Vasantha
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: B. Vasantha · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: B. Vasantha
- Film / album: Thaaye Unakkaga
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan