Roman script

Singer : B. Vasantha

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Yesunathar pesinaal avar enna pesuvaar

Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

Yesunathar pesinaal avar enna pesuvaar

Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

Female Part

Paavigalae paavigale ungal paadhaiyai paarungal

Parvaiyilae paluthu vandhaal devanai kelungal

Paavigalae paavigale ungal paadhaiyai paarungal

Parvaiyilae paluthu vandhaal devanai kelungal

Thirumanangal yaavaiyumae sorgathil uruvaagum

Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum

Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum

Female Part

Yesunathar pesinaal avar enna pesuvaar

Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

Female Part

Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum

Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam

Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum

Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam

Siluvaiyilae manadhu vaithaal sindhanai thelivagum

Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum

Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum

Female Part

Yesunathar pesinaal avar enna pesuvaar

Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

தமிழ்

பாடகி : பி. வசந்தா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பெண் : பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்

பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்

பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்

திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்

சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பெண் : ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்

இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்

ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்

இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்

சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்

சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

Song information

Singer: B. Vasantha

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: B. Vasantha · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song