Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Hoo hooo hooo ooo ooo ooo

Yaerikkarai orathilae

Ettu vaeli nilamirukku

Ettu vaeli nilathilaeyum

Enna vaithaal thoppaagum

Male Part

Yaerikkarai orathilae

Ettu vaeli nilamirukku

Ettu vaeli nilathilaeyum

Enna vaithaal thoppaagum

Female Part

Vaazhai vaithaal thoppaagum

Manjal vaithaal pinju vidum

Aazhamaaga uzhudhu vaithaal

Athanaiyum ponnaagum

Female Part

Vaazhai vaithaal thoppaagum

Manjal vaithaal pinju vidum

Aazhamaaga uzhudhu vaithaal

Athanaiyum ponnaagum

Male Part

Thenpurathu cheemaiyilae

Then kumari kadal irukku

Thenpurathu cheemaiyilae

Then kumari kadal irukku

Kumari kadal moozhgi vandhaal

Kodaiyilae enna varum

Kumari kadal moozhgi vandhaal

Kodaiyilae enna varum

Female Part

Saram saramaai muthu varum

Thani pavalam saerndhu varum

Saram saramaai muthu varum

Thani pavalam saerndhu varum

Female Part

Kumariyudan kalandhu vittaal

Kudumbathilum aasai varum

Kumariyudan kalandhu vittaal

Kudumbathilum aasai varum

Male Part

Yaerikkarai orathilae

Ettu vaeli nilamirukku

Female Part

Aazhamaaga uzhudhu vaithaal

Athanaiyum ponnaagum

Male Part

Kaalam indru kaniyum endru

Kanavu kandu vandhu vitten

Kaalam indru kaniyum endru

Kanavu kandu vandhu vitten

Male Part

Kanda kanaa palikkaadho

Kadhavu indru thirakkaadho

Kanda kanaa palikkaadho

Kadhavu indru thirakkaadho

Female Part

Ninaithu vittaal nadakkaadho

Nerungi vittaal pirakkaadho

Ninaithu vittaal nadakkaadho

Nerungi vittaal pirakkaadho

Manathinilae mudithu vittaal

Vazhikkadhavum thirakkaadho

Male Part

Yaerikkarai orathilae

Ettu vaeli nilamirukku

Female Part

Aazhamaaga uzhudhu vaithaal

Athanaiyum ponnaagum

Both : Yaerikkarai orathilae

Ettu vaeli nilamirukku

Aazhamaaga uzhudhu vaithaal

Athanaiyum ponnaagum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ

ஏரிக்கரை ஓரத்திலே

எட்டு வேலி நிலமிருக்கு

எட்டு வேலி நிலத்திலேயும்

என்ன வைத்தால் தோப்பாகும்

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே

எட்டு வேலி நிலமிருக்கு

எட்டு வேலி நிலத்திலேயும்

என்ன வைத்தால் தோப்பாகும்

பெண் : வாழை வைத்தால் தோப்பாகும்

மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்

ஆழமாக உழுது வைத்தால்

அத்தனையும் பொன்னாகும்

பெண் : வாழை வைத்தால் தோப்பாகும்

மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்

ஆழமாக உழுது வைத்தால்

அத்தனையும் பொன்னாகும்

ஆண் : தென் புறத்துச் சீமையிலே

தென் குமரிக் கடல் இருக்கு

தென் புறத்துச் சீமையிலே

தென் குமரிக் கடல் இருக்கு

குமரிக் கடல் மூழ்கி வந்தால்

கோடையிலே என்ன வரும்

குமரிக் கடல் மூழ்கி வந்தால்

கோடையிலே என்ன வரும்

பெண் : சரம் சரமாய் முத்து வரும்

தனிப்பவளம் சேர்ந்து வரும்

சரம் சரமாய் முத்து வரும்

தனிப்பவளம் சேர்ந்து வரும்

பெண் : குமரியுடன் கலந்து விட்டால்

குடும்பத்திலும் ஆசை வரும்

குமரியுடன் கலந்து விட்டால்

குடும்பத்திலும் ஆசை வரும்

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே

எட்டு வேலி நிலமிருக்கு

பெண் : ஆழமாக உழுது வைத்தால்

அத்தனையும் பொன்னாகும்

ஆண் : காலம் இன்று கனியும் என்று

கனவு கண்டு வந்து விட்டேன்

காலம் இன்று கனியும் என்று

கனவு கண்டு வந்து விட்டேன்

ஆண் : கண்ட கனா பலிக்காதோ

கதவு இன்று திறக்காதோ

கண்ட கனா பலிக்காதோ

கதவு இன்று திறக்காதோ

பெண் : நினைத்து விட்டால் நடக்காதோ

நெருங்கி விட்டால் பிறக்காதோ

நினைத்து விட்டால் நடக்காதோ

நெருங்கி விட்டால் பிறக்காதோ

மனத்தினிலே முடித்து விட்டால்

வழிக்கதவும் திறக்காதோ

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே

எட்டு வேலி நிலமிருக்கு

பெண் : ஆழமாக உழுது வைத்தால்

அத்தனையும் பொன்னாகும்

இருவர் : ஏரிக்கரை ஓரத்திலே

எட்டு வேலி நிலமிருக்கு

ஆழமாக உழுது வைத்தால்

அத்தனையும் பொன்னாகும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thazhampoo (1965) · Lyricist: Kannadasan

Explore this song