Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Hoo hooo hooo ooo ooo ooo Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum Male Part Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum Female Part Vaazhai vaithaal thoppaagum Manjal vaithaal pinju vidum Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Female Part Vaazhai vaithaal thoppaagum Manjal vaithaal pinju vidum Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Male Part Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum Female Part Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum
Female Part Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum Male Part Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Female Part Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Male Part Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten Male Part Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho Female Part Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Manathinilae mudithu vittaal Vazhikkadhavum thirakkaadho Male Part Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Female Part Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Both : Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும் ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும் பெண் : வாழை வைத்தால் தோப்பாகும் மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும் ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் பெண் : வாழை வைத்தால் தோப்பாகும் மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும் ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் ஆண் : தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும் குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும் பெண் : சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும் சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும் பெண் : குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும் குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும் ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு பெண் : ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் ஆண் : காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன் காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன் ஆண் : கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ பெண் : நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ மனத்தினிலே முடித்து விட்டால் வழிக்கதவும் திறக்காதோ ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு பெண் : ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் இருவர் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thazhampoo (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thazhampoo
- Composer: K. V. Mahadevan