Roman script
Singers : Andrea Jeremiah, Sudha Raghunathan and Shail Hada
Music by : Harris Jayaraj
Male Part
{Yeno yeno panithuli panithuli pen melae
Thaeno paalo eriyuthu eriyuthu thee polae
Melum ullum uruguthu uruguthu thannaalae
Kangal paarkkum podhae nenjukkullae
Ponaai nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai nee kooraai
Unnai poottik kondaayae
Vaaraai veli vaaraai
Ini ennai vittu engum sella maattaai
Maattaai maattayae} (2)
Male Part
Mounam ennum saattai veesi ennai keerathae
Malai thendral pattaal kooda kaayam aarathae
Akkam pakkam yaarum illai vaa vaa en pakkam
Thedal konjam oodal konjam nee yaar pakkam
Female Part
Yedho ondru ennai thalla
Nadhigalin oram naanal polae saainthen
Unnai mattum enni enni
Nilavai polae nee illaamal theinthen
Male Part
Yeno yeno panithuli panithuli pen melae
Thaeno paalo eriyuthu eriyuthu thee polae
Melum ullum uruguthu uruguthu thannaalae
Kangal paarkkum podhae nenjukkullae
Female Part
Naanum neeyum pesum podhu thendral vanthathae
Pesi potta vaarthai ellaam alli sendrathae
Selai ondrum maalai ondrum vangi vanthaya
Sethi nalla sethi sonnaal vendam enbaya
Male Part
Oho.. thirumbiya pakkam ellaam nee thaan nindraai
Kaatrai polae thottu thottu
Dhinasari vaazhvil maatram seithae sendraai
Female Part
Yeno yeno panithuli panithuli pen melae
Thaeno paalo eriyuthu eriyuthu thee polae
Melum ullum uruguthu uruguthu thannaalae
Male Part
Kangal paarkkum podhae nenjukkullae
Ponaai Female : Nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai Male : Nee kooraai
Unnai poottik kondaayae
Female : Vaaraai veli vaaraai
Female and Male : Ini ennai vittu engum sella maattaai
Maattaai maattayaeதமிழ்
பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, சுதா ரகுநாதன்
பாடகா் : ஷைல் ஹடா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : { ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய் என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி
என்னைவிட்டு எங்கும் செல்ல
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே } (2)
ஆண் : மௌனம் என்னும்
சாட்டை வீசி என்னைக்
கீறாதே மாலைத்தென்றல்
பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்
பெண் : ஏதோ ஒன்று
என்னைத் தள்ள நதிகளின்
ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல்
தேய்ந்தேன்
ஆண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே
பெண் : நானும் நீயும்
பேசும்போது தென்றல்
வந்ததே பேசிப்போட்ட
வார்த்தை எல்லாம்
அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை
ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால்
வேண்டாம் என்பாயா
ஆண் : ஓஹோ திரும்பிய
பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே
சென்றாய்
பெண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
ஆண் : கண்கள் பார்க்கும்
போதே நெஞ்சுக்குள்ளே
போனாய்
பெண் : நீ போனாய்
என் நெஞ்சம் என்ன
மெத்தைதானா கூறாய்
ஆண் : நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
பெண் : வாராய் வெளி
வாராய்
பெண் & ஆண் : இனி
என்னைவிட்டு எங்கும்
செல்ல மாட்டாய் மாட்டாய்
மாட்டாயேSong information
Singers: Andrea Jeremiah, Sudha Raghunathan and Shail Hada
Music by: Harris Jayaraj
Release information: From Aadhavan (2009) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Andrea Jeremiah
- Singer: Sudha Raghunathan and Shail Hada
- Film / album: Aadhavan
- Composer: Harris Jayaraj