Roman script
Singer : Karthik
Music by : Harris Jayaraj
Male Part
Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male Part
{ Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male Part
Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male Part
Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Male Part
Mazhai kiliyae
Mazhai kiliyae
Un kannai kandenae
Male Part
Vizhi vazhiyae
Vizhi vazhiyae naan
Ennai kandenae senthenae } (2)
Male Part
Kadalaai pesidum
Vaarthaigal yaavum
Thuliyaai thuliyaai kuraiyum
Male Part
Mounam pesidum
Baasaigal matum
Purindhidumae
Male Part
Thaanaai endhan
Kaalgal irandum undhan
Thisaiyil nadakum
Male Part
Thooram neram
Kaalam ellam surungidumae
Male Part
Indha kaadhal
Vandhu vitaal nam
Thegam midhandhidumae
Male Part
Vinnodum mugilodum
Vilaiyadi thirindhidumae
Oh oh oh ..
Male Part
Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male Part
Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male Part
Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Male Part
{ Mazhai kiliyae
Mazhai kiliyae
Un kannai kandenae
Male Part
Vizhi vazhiyae
Vizhi vazhiyae naan
Ennai kandenae } (2) senthenae …
Female Part
………………………….
Male Part
Aasai ennum
Thoondil mul thaan
Meenaai nenjai izhukum
Male Part
Maati kondapin
Marubadi maatida
Manam thudikum
Male Part
Sutrum boomi
Ennai vitu
Thaniyaai sutri parakum
Male Part
Nindraal nadanthaal
Nenjil edho pudhu mayakam
Male Part
Idhu maaya
Valai allavaa
Pudhu moga nilai allavaa
Male Part
Udai maarum
Nadai maarum
Oru baaram ennai pidikum …
Male Part
Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male Part
Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male Part
Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Whistling : …………………………………தமிழ்
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : { விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
ஆண் : மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே
ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே } (2)
ஆண் : கடலாய் பேசிடும்
வாா்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
ஆண் : மௌனம் பேசிடும்
பாஷைகள் மட்டும் புாிந்திடுமே
ஆண் : தானாய் எந்தன்
கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
ஆண் : தூரம் நேரம்
காலம் எல்லாம் சுருங்கிடுமே
ஆண் : இந்த காதல்
வந்துவிட்டால் நம்
தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திாிந்திடுமே ஓ ஓ....
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
ஆண் : { மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே
ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே } (2)
செந்தேனே
பெண் : ...............................
ஆண் : ஆசை என்னும் தூண்டில்
முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
ஆண் : சுற்றும் பூமி என்னை
விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
ஏதோ புது மயக்கம்
ஆண் : இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
விஷ்லிங் : .............................Song information
Singer: Karthik
Music by: Harris Jayaraj
Release information: From Ayan (2009) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik
- Film / album: Ayan
- Composer: Harris Jayaraj