Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

Maanai kettu thaan meenai kettu thaan

Kanna vaanginenga

Thaenai kettu thaan paalai kettu thaan

Sollai vaanginenga

Yaarai kettu naan maalai vaanguven

Manasu thaangalinga

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

Female Part

Sodi serala

Oru maamankaaran thaan

Vaadi poguren

Andhi maala neram thaan

Female Part

Aaru maasamaa soru thingala

Thookkam pottadhilla

Ada nooru maappilla ooril irukkuraan

Yennu kettadhilla

Podala innum parisam thaan

Maattala nalla purusan thaan

Ilan maan thaan naan thaan yenguguren

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

Maanai kettu thaan meenai kettu thaan

Kanna vaanginenga

Thaenai kettu thaan paalai kettu thaan

Sollai vaanginenga

Yaarai kettu naan maalai vaanguven

Manasu thaangalinga

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

Female : Naalu perunga

Nitham nottam poduraan

Aha voottu vaasalil ninnu

Koottam poduraan

Female Part

Naethu raathiri thookkam pochunnu

Paattu paaduraanga

Ada kaala thookkiyae kamalahaasan pol

Aattam aaduraanga

Naanumae chinna ponnu thaan

Venumae sondham onnu thaan

Ada yaaro yaaro maappilla thaan

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

Maanai kettu thaan meenai kettu thaan

Kanna vaanginenga

Thaenai kettu thaan paalai kettu thaan

Sollai vaanginenga

Yaarai kettu naan maalai vaanguven

Manasu thaangalinga

Female Part

En peru meenaatchi

En ooru pollaachi

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி

மானைக் கேட்டுதான்

மீனைக் கேட்டுதான்

கண்ண வாங்கினேங்க

பெண் : தேனைக் கேட்டுதான்

பாலைக் கேட்டுதான்

சொல்லை வாங்கினேங்க

பெண் : யாரைக் கேட்டு நான்

மாலை வாங்குவேன்

மனசு தாங்கலைங்க

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி

பெண் : சோடி சேரலை

ஒரு மாமன்காரன்தான்

வாடிப் போகுறேன்

அந்தி மாலை நேரம்தான்

பெண் : ஆறு மாசமா

சோறு திங்கலை

தூக்கம் போட்டதில்லை

அட நூறு மாப்பிள்ளை

ஊரில் இருக்குறான்

ஏன்னு கேட்டதில்லை

பெண் : போடலை இன்னும் பரிசம்தான்

மாட்டலை நல்ல புருசன்தான்

இளமான்தான் நான்தான் ஏங்குகுறேன்

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி

மானைக் கேட்டுதான்

மீனைக் கேட்டுதான்

கண்ண வாங்கினேங்க

பெண் : ஹே தேனைக் கேட்டுதான்

பாலைக் கேட்டுதான்

சொல்லை வாங்கினேங்க

பெண் : யாரைக் கேட்டு நான்

மாலை வாங்குவேன்

மனசு தாங்கலைங்க

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி...ஈ....

பெண் : நாலு பேருங்க

நித்தம் நோட்டம் போடுறான்

அஹ வூட்டு வாசலில்

நின்னு கூட்டம் போடுறான்

பெண் : நேத்து ராத்திரி

தூக்கம் போச்சுன்னு பாட்டுப் பாடுறாங்க

அட காலை தூக்கியே

கமலஹாசன் போல் ஆட்டம் ஆடுறாங்க

பெண் : நானுமே சின்னப் பொண்ணுதான்

வேணுமே சொந்தம் ஒண்ணுதான்

அட யாரோ யாரோ மாப்பிள்ளைதான்

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி

மானைக் கேட்டுதான்

மீனைக் கேட்டுதான்

கண்ண வாங்கினேங்க

பெண் : தேனைக் கேட்டுதான்

பாலைக் கேட்டுதான்

சொல்லை வாங்கினேங்க

பெண் : யாரைக் கேட்டு நான்

மாலை வாங்குவேன்

மனசு தாங்கலைங்க

பெண் : என் பேரு மீனாட்சி

என் ஊரு பொள்ளாச்சி...ஈ...

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kalyana Kacheri (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song