Roman script

Yekantha Nilaiyale Song  Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and P. Leela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Ghandasala and P. Leela

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female Part

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae….ye

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae

Male Part

En yogamae

En edhir nindrathaalae

Inaiyaana nilaiyaale

Kanivanadhe

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female Part

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana …aaa

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana

Male Part

Malare malarndhadhu

Oru naalumillaa mana premia

Enai thedum thirunaalidhae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female Part

Uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Male Part

Ye uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Both : Malar baanathaalae

Madhan yaevinaalum

Malar baanathaalae

Madhan yaevinaalum

Anuraagha leelai ondrae theduthae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

தமிழ்

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண் : நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே..ஏ

நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே

பெண் : என் யோகமே

என் எதிர் நின்றதாலே

இணையான நிலையாலே

கனிவானதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

ஆண் : என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா..ஆஅ

என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா

ஆண் : மலரே மலர்ந்தது

ஒருநாளுமில்லா மன பிரேமை

எனை தேடும் திருநாளிதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண் : உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

ஆண் : ஏ...உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

இருவர் : மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

அனுராக லீலை ஒன்றே தேடுதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

Song information

Singers: Ghandasala and P. Leela

Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju

Explore this song