Roman script
Singers : Seerkazhi Govindarajan and S. Varalakshmi Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Kannadasan Female Part Yaedu thanthaanadi thillaiyilae Yaedu thanthaanadi thillaiyilae Adhai paada vanthaen avan ellaiyilae Yaedu thanthaanadi thillaiyilae Adhai paada vanthaen avan ellaiyilae Female Part Iraivanai naada innisai paada Thirumurai kooridum araneri kooda Female Part Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female Part Yaettilum moovarai ezhutha vaiththaan Aa….aa…aa….aa….aa….aa….aa…aa…. Yaettilum moovarai ezhutha vaiththaan Antha paattaiyum avanae paada vaiththaan Yaettilum moovarai ezhutha vaiththaan Antha paattaiyum avanae paada vaiththaan Female Part Naattaiyum tamilaiyum vaazha vaiththaan Naattaiyum tamilaiyum vaazha vaiththaan Avan namakendru ullathai vazhangivittaan Namakendru ullathai vazhangivittaan Female Part Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female Part Thanthaiyum thaayum pol avan irupaan Oru thanthaiyum thaayum avanukkillai Thanthaiyum thaayum pol avan irupaan Oru thanthaiyum thaayum avanukkillai Female Part Annaal thodangi innaal varaiyil Annaal thodangi innaal varaiyil Avan indri edhuvumae nadappathillai Avan indri edhuvumae nadappathillai Female Part Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female Part Apparum sundhararum sambantharumae Thiru aruludan paadiya devaaramae Ippuviyil anaivarum arinthidavae Adhai seppidum chozharin perungulamae Seppidum chozharin perungulamae Chorus Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Yaedu thanthaanadi thillaiyilae… Adhai paada vanthaen avan ellaiyilae Chorus Iraivanai naada innaisai paada Thirumurai kooridum araneri kooda Female Part Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். வரலட்சுமி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே பெண் : இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ..... பெண் : ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் ஆ....ஆ....ஆ....அ....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான் ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான் பெண் : நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ..... பெண் : தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை பெண் : அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ..... பெண் : அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே திரு அருளுடன் பாடிய தேவாரமே இப்புவியில் அனைவரும் அறிந்திடவே அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே செப்பிடும் சோழரின் பெருங்குலமே குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ..... ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே குழு : இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....
Song information
Singers: Seerkazhi Govindarajan and S. Varalakshmi
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: Seerkazhi Govindarajan and S. Varalakshmi · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and S. Varalakshmi
- Film / album: Rajaraja Chozhan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Kannadasan