Roman script

Singers : Seerkazhi Govindarajan and S. Varalakshmi

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Female Part

Yaedu thanthaanadi thillaiyilae

Yaedu thanthaanadi thillaiyilae

Adhai paada vanthaen avan ellaiyilae

Yaedu thanthaanadi thillaiyilae

Adhai paada vanthaen avan ellaiyilae

Female Part

Iraivanai naada innisai paada

Thirumurai kooridum araneri kooda

Female Part

Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female Part

Yaettilum moovarai ezhutha vaiththaan

Aa….aa…aa….aa….aa….aa….aa…aa….

Yaettilum moovarai ezhutha vaiththaan

Antha paattaiyum avanae paada vaiththaan

Yaettilum moovarai ezhutha vaiththaan

Antha paattaiyum avanae paada vaiththaan

Female Part

Naattaiyum tamilaiyum vaazha vaiththaan

Naattaiyum tamilaiyum vaazha vaiththaan

Avan namakendru ullathai vazhangivittaan

Namakendru ullathai vazhangivittaan

Female Part

Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female Part

Thanthaiyum thaayum pol avan irupaan

Oru thanthaiyum thaayum avanukkillai

Thanthaiyum thaayum pol avan irupaan

Oru thanthaiyum thaayum avanukkillai

Female Part

Annaal thodangi innaal varaiyil

Annaal thodangi innaal varaiyil

Avan indri edhuvumae nadappathillai

Avan indri edhuvumae nadappathillai

Female Part

Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female Part

Apparum sundhararum sambantharumae

Thiru aruludan paadiya devaaramae

Ippuviyil anaivarum arinthidavae

Adhai seppidum chozharin perungulamae

Seppidum chozharin perungulamae

Chorus

Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Yaedu thanthaanadi thillaiyilae…

Adhai paada vanthaen avan ellaiyilae

Chorus

Iraivanai naada innaisai paada

Thirumurai kooridum araneri kooda

Female Part

Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் எஸ். வரலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே

ஏடு தந்தானடி தில்லையிலே

அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

ஏடு தந்தானடி தில்லையிலே

அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

பெண் : இறைவனை நாட இன்னிசை பாட

திருமுறை கூறிடும் அறநெறி கூட

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....

பெண் : ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்

ஆ....ஆ....ஆ....அ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்

அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்

ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்

அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்

பெண் : நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்

நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்

அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....

பெண் : தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்

ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்

ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை

பெண் : அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்

அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்

அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....

பெண் : அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே

திரு அருளுடன் பாடிய தேவாரமே

இப்புவியில் அனைவரும் அறிந்திடவே

அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே

செப்பிடும் சோழரின் பெருங்குலமே

குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....

ஏடு தந்தானடி தில்லையிலே

அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

குழு : இறைவனை நாட இன்னிசை பாட

திருமுறை கூறிடும் அறநெறி கூட

குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ....ஏ....ஏ.....

Song information

Singers: Seerkazhi Govindarajan and S. Varalakshmi

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Kannadasan

Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: Seerkazhi Govindarajan and S. Varalakshmi · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaithiyanathan

Explore this song